Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

தொடரும் சீரற்றகாலநிலை;சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை!!

நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்தமையால் மேலும் பல கிராமங்களுக்கு சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திஹகொட, மாத்தறை, மாலிம்பட ஆகிய பிரதேசங்களில் உள்ள பல கிராமங்களுக்கு சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் பிரிவு பணிப்பாளர் S.P.C.சுகீஸ்வர தெரிவித்துள்ளார். இதேவேளை, அத்தனகலு ஓயா, கிங் கங்கை, களனி மற்றும் களு கங்கைகள்...

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல்….

சீரற்ற காலநிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9...

வீடு கட்டுவதற்கு அத்திவாரம் முக்கியம் அதே மாதிரி கல்வி கற்பதற்கு தன்னம்பிக்கை முக்கியம்– சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச் சந்திரன் பிரஷேபன்

ஒரு வீடு கட்டுவதற்கு மிகவும் அவசியமானது  அத்திவாரம் அதே போன்று கல்வி கற்பதற்கு தன்னம்பிக்கை தான் அத்திவாரம் அதனை நான்  5 வயதில் இரு விழிகளை இழந்த பின்னர் ஏற்படுத்தியதால் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷேபனே இவ்வாறு தெரிவித்தார். இரு விழிகளையும் இழந்த...

இன்றைய நாளுக்கான வானிலை…

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பலத்த மழையுடனான வானிலை இன்று முதல் தற்காலிகமாக குறைவடையக்கூடுமென வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென்  மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. பலத்த காற்றும்...

காலி, மாத்தறை மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேரடி கள விஜயம் செய்த ஜனாதிபதி!!!

கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்பார்வைப் பயணமொன்றை இன்று பிற்பகல்  மேற்கொண்டுள்ளார். இதற்கமைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான பணிப்புரைகளை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மற்றும் காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum !

மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum தெரிவு செய்யப்பட்டுள்ளார். மெக்ஸிகோவில் சுமார் 200 வருடங்களின் பின்னர் பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். Claudia Sheinbaum மெக்ஸிகோவின் முன்னாள் நகர மேயரும் சுற்றுச்சூழல் தொடர்பான விஞ்ஞானியுமாக இருந்தார். இந்நிலையில், Claudia Sheinbaum-ஐ ஜனாதிபதிபோட்டியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட Xochitl Galvez 30 வீத வாக்குகளையே...

சீமெந்து விலையில் வீழ்ச்சி…

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீமெந்தின அதிகபட்ச  சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மின்னியலாளர்களுக்கு இலவசமாக தேசிய தொழில் மட்டம் சான்றிதழ் (NVQ3) வழங்கும் நிகழ்வு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொலிக்கரோம் நிறுவனத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட மின்னியலாளர்களுக்கு இலவசமாக தேசிய தொழில் மட்டம்  சான்றிதழ் (NVQ3) வழங்கும் திட்டத்திற்கான விழிப்புணர்வு செயலமர்வு திருகோணமலையில் அமைந்துள்ள JKAB ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மின் இணைப்புகளில் உங்களுக்கு...

முருகப்பெருமானின் பெயர்களும், அதற்கான விளக்கமும்…!

சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட்ட போது அதனை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விடவே அதிலிருந்து வெளிப்பட்ட தீ பிளம்புகள் ஆறு குழந்தைகளாக அவதரித்தனர். ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடமே வளர்ந்தனர். அன்னை பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைக்கும் பொழுது ஆறுமுகனாக முருகப் பெருமான் தோன்றினார். இவருக்கு, கந்தன், கதிர்வேலன்,...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img