Sunday, May 3, 2026
No menu items!

Monthly Archives: May, 2025

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் குறித்து வெளியான அறிவிப்பு..!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.ஏல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவடைந்து 21 நாட்களில் குறித்த பெயர் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டும். எனினும் தற்போது வரை தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும்...

கொழும்பில் பலத்த காற்றுடனான காலநிலை – அவதியுறும் மக்கள்..!

கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றமையால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்த் சில இடங்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு முதல் கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் பொது மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்...

உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு எது தெரியுமா?

பூமியில் பெரிய மற்றும் சிறிய நாடுகள் என ஏகப்பட்ட நாடுகள் உள்ளன. அதில் இலங்கை போன்ற சிறிய நாடுகள் தான் அதிகம் உள்ளன. அந்த வரிசையில் உலகிலேயே மிக சிறிய நாடு என பெயர் பெற்றும் தனித்து விளங்கும் நாடு தான் மொலோசியா. அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த சிறிய நாட்டில் வெறும் 33 மக்களை மட்டுமே...

சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட முக்கியஸ்தர்கள்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் குடமுருட்டி கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (29.05.2025) மணல் அகழ்வு குறித்து பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் முறைப்பாடளித்துள்ளனர். இதனடிப்படையில் நேற்று...

வெளியேற்றல் சுற்று ஆட்டத்தில் களமிறங்கும் குஜராத்-மும்பை அணி!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. பஞ்சாப் மாநிலம் மஹாரஜா யாதவிந்திரா முல்லாப்பூர் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18...

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் காணி தொடர்பிலான புதிய திட்டம் அறிமுகம்..!

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) இடம்பெற்றது. இந்நிலையில், ஐ.நா.வின் அமைதிக்கான நிதியத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2...

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு!

தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக...

சிறுவர்கள் விளையாடும் பொம்மைகளுக்குள் போதை மாத்திரைகள்- ஒருவர் கைது!

நாட்டிற்குள் போதைப்பொருளைக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் இத்தாலியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10 கிலோ 232 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடும் பொம்மைகளுக்குள் சூட்சுமமாக...

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு!

கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால்  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அது 2025.05.30 ஆம் திகதியுடன் முடிவடையும். இதற்கமைய, 2025 ஜூன் மாதம் 02 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள...

குருந்தூர் மலை விவசாயிகளுக்கு மீண்டும் விளக்கமறியல்!

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும்  ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நேற்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி  குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் அக்காணியின் உரிமையாளர் தனது இரு பணியாட்கள் மூலம் உழவு இயந்திரத்தைக் கொண்டு குருந்தூர்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img