Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

கடக ராசியில் பாய்ந்த செவ்வாய், மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள்..!

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது செவ்வாய் கிரகம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சனியும் கடகத்தில் தான் இருக்கிறது. வருகின்ற  2025ஆம் ஆண்டு ஜனவரி  23ஆம்  திகதி வரை  அங்கேயே தான் பயணம்  செய்வார். செவ்வாய் - சனி சேர்க்கையால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகம் குறிப்பிட்ட 4...

தீபாவளி அன்று முகம் உடனடி பொலிவை பெற உதவும் Face pack எப்படி பயன்படுத்துவது?

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. அந்தவகையில், முகம் பளிச்சென்று மிளிர உதவும் வெள்ளரிக்காய் Facepackஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். 1. தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய்- ½ தயிர்- 2 ஸ்பூன் பயன்படுத்தும் முறை முதலில் வெள்ளரிக்காயை மிருதுவான பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். பின்...

ஆண்களை குறி வைக்கும் மார்பக புற்றுநோய் இவர்களுக்கு வரும் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பெண்களை மட்டுமே பாதிக்கும் ஒரு நோயாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு எந்த வயதிலும் ஏற்படலாம் ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட வயதான ஆண்களில் இந்த நோய் மிகவும் பொதுவானது. ஆண்களில் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் இதை சுலபமாக சரி செய்ய முடியும். ஆண்களுககு...

தேசியத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத் தருவார்கள்; சிறீரங்கேஸ்வரன் கேள்வி…! 

தேசியம் என்பதற்கான அர்த்தம் கூட தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இருப்பது வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான சிறீரங்கேஸ்வரன் இவ்வாறானவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத்தருவார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25.10.2024)...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்….

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. தமது காணாமல் ஆக்கப்பட் பிள்ளைகளுக்கு நீதி வேண்டி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் டெங்கு நோய் பரவும் சூழலை இனங்காணும் நடவடிக்கை….

கிளிநொச்சி மாவட்ட தொற்று நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் பரந்தன் பகுதியில் டெங்கு நோய் பரவும் சூழலை இனங்கண்டு டெங்கும் நோய் பரப்பும்  நுளம்புகளை இனங்காணும்   நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடவடிக்கையில் மாவட்ட தொற்று நோய் பிரிவு வைத்தியர் க.ரஞ்சன் தலைமையில்  பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  தொற்றுநோய் பிரிவின் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை; 7023 நபர்கள் பாதிப்பு…

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (24.10)   காலை வரை   பெய்து வந்த  கடும் மழையின் காரணமாக 1898 குடும்பங்களைச் சேர்ந்த  7023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...

மட்டக்களப்பு நீதிமன்றத்தை வெடி குண்டுவைத்து தகர்த்தப் போவதாக வந்த கடிதம்; தேடுதல் வேட்டை தீவிரம்…!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25.10) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மேப்பநாய் சகிதம் பலத்த தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கடிதம்...

கிளிநொச்சி விபத்தில் அரச பெண் உத்தியோகத்தர் படுகாயம்…!

கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகில் நேற்று மாலை 4.30 மணியளவில்  (24.10.2024) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்னொருவர் படுகாயம் அடைந்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சட்டவாளரின் மகிழுந்து கார் மோட்டார் சைக்கிள் வீதியைக் கடக்க முன்ற போது  விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஏ9 வீதியில்  மோட்டார் சைக்கில் பாதையை கடக்க...

மன்னார் மடு பிரமனாலங்குளம் பகுதியில் விபத்து; ஒருவர் காயம்…!

மடு பிரமனாலங்குளம் பகுதியில் வியாழக்கிழமை (24.10) மாலை வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் வியாபாரத்தில் ஈடுபடும்  முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின்  சாரதி பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு பிரமனாலங்குளம்  பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு   கொண்டு செல்லப்பட்டார். செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி பிரமனாலங்குளம்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img