Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

தமிழ்த் தேசியமே உயிர்மூச்சு; எம்.பி சிறீதரன் தெரிவிப்பு..!

ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்தே, இனத்துக்கே அடையாளம் தந்த 'தமிழ்த் தேசியத்தை' கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற் பயணத்தை, அதே தளத்தில் நின்று பிறழாத பிரதிநிதிகளாக இதுவரை காலமும் முன்னெடுத்திருக்கிறோம். தமிழ்த் தேசியம் மட்டும், ஈழத்தமிழர்களுக்கான அடையாளம். அத்தகைய அடையாளத்தை நிரந்தரமாகப் பேணும் வகையிலான அரசியல் செல்நெறிகளின் மூலம், இனத்தின் இறைமையை மீட்கும்...

கிளிநொச்சி மாவட்ட முன்னால் அரசாங்கதிபர் அவர்களின் நினைவு நிகழ்வு…

கிளிநொச்சி மாவட்ட முன்னால் அரசாங்கதிபர் கந்தையா பொன்னம்பலம் அவர்களின் நினைவு நிகழ்வும் திருக்குறள் மற்றும் சிலப்பதிகார விழாவும் கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் சங்க மண்டபத்தில் வைத்தியர் ம.ஜெயராசா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்கதிபர் சு.முரளிதரன் கலந்து கொண்டிருந்தார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முன்னாள் கல்வி மற்றும் சமூக...

வன்னிவிளாங்குளம் பகுதியில்  மக்கள் சந்திப்பு…

முன்னால்  போராளிகள் நலன்புரி சங்க செயற்பாட்டாளர் கரன் தலைமையில் வன்னிவிளாங்குளம் பகுதியில்  மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வன்னி தேர்தல் தொகுதியின் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில்  இலக்கம் 6 இல்  போட்டியிடும்  முன்னாள் போராளி யசோதினி  உட்பட யாழ் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் கவிஞர் மாணிக்கம் ஜெகன்...

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20.10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிற்கு எற்பட்டுள்ள சக்கரை வியாதி காரணமாக  ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சம்பவதினமான நேற்று...

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது…!

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் அக்கரைப்பற்று-பாலமுனை பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் 34,43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது அக்கறைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில்...

போதைப் பொருட்களுடன் வந்த 31 இளைஞர்கள்…!

நுவரெலியாவில் உள்ள அரச உல்லாச விடுதியில் நேற்று (19.10) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துக்கு பல்வேறு போதைப் பொருட்களை கொண்டு வந்த 31 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். முகநூல் விருந்தில் நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பங்குபற்றவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 08 பொலிஸ் குழுக்கள்...

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து; மூவர் பலி…!

சிலாபம், சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (19.10) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது பிள்ளை உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 42 வயதுடைய ஆண், 40...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது…!

இரத்மலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலேயே சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 11 கிராம் மற்றும் 12 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைதான இருவரும் 38 மற்றும் 42...

அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்; மன்னார் ஆயர்….

நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற் கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை   தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற...

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் பிணையில் செல்ல அனுமதி…

கைது செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா சனிக்கிழமை (19.10) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மனுவல் உதயச்சந்திரா வைத்திய தேவைகளுக்காக நேற்று மன்னாரில் இருந்து  கொழும்பிற்கு சென்ற நிலையில் அவரை கைதுசெய்ய பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்போது அவர் வீட்டில் இல்லாத...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img