Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

மகாவலி கங்கையில் ஆணொருவரின் சடலம் மீட்பு…!

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில்,...

போதைப்பொருளுடன்  மலேசிய பெண் ஒருவர் கைது…!

பெல்லன்வில பகுதியில் 3 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன்  மலேசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய குறித்த பெண் போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில்  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொக்கெய்ன்  போதைப் பொருள்  சிறிய மாத்திரை குளுசைகளில்  நிரப்பப்பட்டு இனிப்பு பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த...

பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…!

யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு வியாழக்கிழமை (29.08) இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் மூளாய்...

மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு…!

மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சயந்தன் கேதீசா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்துள்ளார். இருப்பினும் வியாபாரம்...

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து; ஒருவர் பலி…!

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (30.08) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும், வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் பூவரசன்குளம், குருக்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின்...

ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் ஐக்கியமாக இருக்க வேண்டும்; ராஜித சேனாரத்ன..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் ஐக்கியமாக இருக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கூறியது சரியானது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். "ரணில் மற்றும் யூ.என்.பி.யுடன் ஒத்துழைக்குமாறு பிரேமதாசவை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன், ஆனால் அவர்...

டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை கையளிப்பு..!

போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், பிரதிவாதி டயனா கமகேவின் கைரேகைகளை எடுத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் பீடி இலை பொதிகள் மீட்பு..!

புத்தளம், கற்பிட்டி, உச்சமுனை மற்றும் முந்தல் ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 748.6 கிலோ கிராம் பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, புத்தளம் கற்பிட்டி உச்சமுனை கடற்கரை...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் திலித் ஜயவீர சந்திப்பு..!

ஜனாதிபதி வேட்பாளரான தொழிலதிபர் திலித் ஜயவீரவுடனான கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொரளையிலுள்ள மவ்பிம ஜனதா கட்சி தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகதபால உள்ளிட்டோர் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img