Saturday, May 30, 2026
No menu items!

Priya

விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்..!

விசுவமடு, தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் (27.11.2024) பல்லாயிரக்கணக்கான மக்கள் படை சூழ நடைபெற்றது. இம்முறை பதினைந்து வருடங்களின் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரர் பெற்றோர் மற்றும் தமது உறவுகளுக்கு விளக்கேற்ற ஒன்றுகூடி இருந்தனர். கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்..!

மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் நேற்றைய தினம் புதன்கிழமை (27.11.2024) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழர் தாயகத்திற்காக உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம்...

சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணியளவில் ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களால் சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூறப்பட்டனர். அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. யாழ் நிருபர் – லோஜன்...

ஆலய பூசகரை கட்டிவைத்து தங்கம் மற்றும் பணம் கொள்ளை..!

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் நேற்றைய தினம் (27.11.2024) முற்பகலில் இடம்பெற்றுள்ளது. பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது...

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்தது..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று புதன்கிழமை (27.11.2024) மாலை 6 மணி வரை 16 ஆயிரத்து 774 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 674 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு (DMC) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில்...

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்தது..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இன்று  புதன் (27.11.2024) காலை வரை 15 ஆயிரத்து 205 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 487 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 1240 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 128...

கன மழையால் தென்மராட்சியில் 1,303 குடும்பங்களைச் சேர்ந்த 4,156 பேர் பாதிப்பு…!

யாழ்.குடாநாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தென்மராட்சி பிரதேசத்தின் நெற்பயிற்செய்கை நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை, கச்சாய், கைதடி, நாவற்குழி, தச்சன்தோப்பு மற்றும் தனங்களப்பு நெல் வயல் நிலங்கள் நீரில் முழ்கியுள்ளன. வெள்ளத்தால், சரசாலை, மட்டுவில், மிருசுவில், கொடிகாமம், அல்லாரை, கைதடி, நாவற்குழி ஆகிய...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்குண்ட விவசாயி ஒருவர் விமானப்படையினரால் மீட்பு..!

மட்டக்களப்பு  புல்லுமலை  தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் இரு தினங்களாக சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஒரு விவசாயியை விமானப்படையினர் கெலிகொப்டர் மூலம் இன்று (27.11.2024) புதன்கிழமை மீட்டனர். குறித்த பகுதியிலுள்ள வயல்களில்...

ஆழ்ந்த தாழமுக்கமானது புயலாக மாற வாய்ப்பு…

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழமுக்கமானது திருகோணமலையிலிருந்து கிழக்கு திசையாக 130 கிலோமீற்றர் தொலைவில் இன்று (27.11.2024) அதிகாலை 5.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது கிழக்கு கரையை நெருங்கி, எதிர்வரும் 12 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும்...

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்..!

ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். பல விவசாய நிலங்களும் நீரினால் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்1043...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img