Nilu Niluja
ஜோதிடம்
தீபாவளியன்று ஒரே இரவில் ராஜாக்களாக மாறும் 3 ராசிகள்….!
சனி அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்திலும், வியாழன் ரிஷபம் ராசியிலும் பிற்போக்குத்தனமாக நகர்கிறது. தீபாவளி நாளில், சனி மற்றும் வியாழன் இரண்டும் பிற்போக்குத்தனமாக இருக்கும்.
ஒன்பது கிரகங்களில் சனி மற்றும் வியாழன் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகின்றன.
தீபாவளியன்று இந்த இரண்டு கிரகங்களின் பிற்போக்குத்தனமான சஞ்சாரம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால்...
ஜோதிடம்
துளசி மாலை அணிபவரா நீங்கள்…?
துளசி இலைகளால் செய்யப்படும் துளசி மாலை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதனையொரு ஆன்மீக அணிகலனாக பலர் பயன்படுத்துகின்றனர்.
இத் துளசி மாலை ஆன்மீக ரீதியாகும் உடல் ரீதியாகவும் நல்ல மாற்றங்களைத் தரும்.
துளசி மாலையை அணியும்போது நமது மன எண்ணங்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.
ஒரு சிலர் துளசி மாலையை கழுத்தில் அணியாமல் ஜெபம் கூறுவதற்கு மட்டும்...
புதிய செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்….!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.91 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.26 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.99 ஆகவும் பதிவாகியுள்ளது.
சினிமா
நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் டிவி ரவீனா!
விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் ரவீனா தாஹா.
குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களிலும் அவர் கலந்துகொண்டு இருந்தார்.
தற்போது அவர் கோவாவில் நடுக்கடலில் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
புதிய செய்திகள்
வவுனியாவில் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இறுதி கட்டம் ஆரம்பம்..!
இலங்கையின் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இறுதி கட்ட கணக்கெடுப்பு மாவட்ட செயலாளரும் தொகை மதிப்பு ஆணையாளருமான சரத் சந்திரவினால் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆரம்ப நிகழ்வானது வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, பட்டானிச்சூர், புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பட்டகாட்டு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் தி....
சினிமா
வேட்டையன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்…!
ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த 10ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியானது.
இத் திரைப்படம் கல்வி முறையில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் போலி என்கவுன்டர்கள் பற்றியது.
திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழில் நுட்பம்
இணைய வேகம் குறைவா இருக்கா..? – அப்போ இதை செய்து பாருங்க….!
தற்போதைய காலகட்டத்தில் இணையம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அன்றாட வேலைகளை முடிப்பதற்கு இணையம் தேவைப்படுகிறது. ஆனால், இணைய சேவையின் வேகம் குறைந்தால் அது நமது வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்த என்னென்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.
ரீஸ்டார்ட் செய்தால் வேகம் குறைந்துள்ள இணைய சேவை வேகமாக தொழிற்படும்.
தொலைபேசியின் டேட்டா...
ஜோதிடம்
புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணமழை கொட்டப்போகுதாம்… உங்க ராசி என்ன?
கடகம் ;
கடக ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். வாழ்க்கையில் பல எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் கண்டறியலாம். உங்களின் முதலீடுகள் உங்களுக்கு பல மடங்கு லாபங்களைக் கொடுக்கும்.
எனவே உங்கள் பணம் பலமடங்காக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். வியாபாரம்...
மருத்துவம்
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை இப்படியும் அதிகரிக்கலாமா…?
மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒருசில டீக்களை தயாரித்து குடிப்பதே சிறந்த வழி. அதுவும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளைக் கொண்டு டீ தயாரிக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும். இப்போது மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்த மாதிரியான தேநீரை குடிக்கலாம் என்பதை இந்த பதிவில் காண்போம்.
இஞ்சி டீ
அனைவரது வீட்டின்...
இலங்கை அரசியல்
மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் பட்டியலை உடன் வெளியிடுங்கள்…! – முன்னாள் எம்பி கோரிக்கை
மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (14.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சுயேட்சையாக போட்டியிடும்...
About Me
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


