Nilu Niluja
இலங்கை அரசியல்
நாளை சிஐடி முன்னிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க தயார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (22) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்தே முன்னாள் அமைச்சர் நாளைய...
புதிய செய்திகள்
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்…!
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 801,443.00 ஆகும்.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 28,280.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 226,200.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 25,930.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின்...
சினிமா
5 ஆம் மாதம் பூச்சூடல் விழாவில் ரோபோ ஷங்கர் குடும்பத்தினர்….!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இந்திரஜா ஷங்கர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருடன் இவருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
இதன்பின் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அப்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை...
ஜோதிடம்
வீட்டில் செல்வம் பெருக எந்த தீபம் ஏற்ற வேண்டும்…?
இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. விளக்கு ஏற்றுவதைப் பொறுத்தவரை, தீபாவளியை விளக்குகள் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது.
தீபாவளி அன்று சிறப்பு தீபம் ஏற்றினால் செல்வ மழை பொழியலாம். செல்வத்தை ஈர்க்க தீபாவளியன்று விளக்கு ஏற்றுவதற்கான சரியான வழி மற்றும் விதிகளை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
இந்த ஆண்டு அக்டோபர் 31,...
சினிமா
நாக சைதன்யா – சோபிதா திருமண சடங்குகள் தொடங்கியது…!
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில் அடுத்து நடிகை சோபிதா துளிபாலாவை காதலித்து திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.
தொடர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தார் நாகர்ஜூனா.
இதனை தொடர்ந்து தற்போது திருமண...
World News
இஸ்ரேலின் பலத்தை அதிகரித்த அமெரிக்கா…!
ஈரானின் ஒக்டோபர் 01 தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஒரு தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், அமெரிக்கா (US) THAAD என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அந்நாட்டு வழங்கியுள்ளது.
குறித்த ஏவுகணை அமைப்பானது, தயார் நிலையில், உள்ளதாகவும் தேவைப்படும் போது அதனை பயன்படுத்த ஆயத்தமாக இருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் அஸ்டின் இன்று தெரிவித்துள்ளார்.
THAAD பாதுகாப்பு...
மருத்துவம்
உதடு வறண்டு காணப்பட்டால், இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்…!
ரோஜா இலைகள் மற்றும் பால் ;
உதடுகளை மென்மையாக்க விரும்பினால், இதற்கு ரோஜா இலைகள் மற்றும் பாலைப் பயன்படுத்தலாம். இதற்கு புதிய ரோஜா இலைகளை எடுக்க வேண்டும்.
பாலில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, இந்த இரண்டையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இப்போது அதில் 1 ஸ்பூன் தேன் கலக்கவும்....
தொழில் நுட்பம்
மனிதவுருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் AI ரோபோ கலைஞர்…!
Ai-Da என அழைக்கப்படும் உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் கலைஞர் ரோபோவானது பிரித்தானியாவில் உள்ள எய்டன் மெல்லர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓவியங்களை வரைவதற்காக பயன்படுத்தப்படும் குறித்த AI Model ரோபோவானது, கடந்த 2019ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ, தனது கண்களில் உள்ள கெமராக்களை பயன்படுத்தி ஓவியங்கள் வரைவதற்கு திறன் கொண்டுள்ளதுடன் AI அல்காரிதம்கள் மற்றும் ரோபோ கைகளை பயன்படுத்தி நேர்த்தியாக...
சினிமா
11 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா ?
லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய வேட்டையன் திரைப்படம்.
கடந்த 10 - ஆம் திகதி வெளிவந்த இந்த படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
11 நாட்களில் வெளிநாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் படம் 11 நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே...
சினிமா
மோசமான கமெண்ட்களால் அதிர்ந்த நாக சைதன்யா…!
நேற்றைய தினம் நாக சைதன்யா தனது வருங்கால 2ம் மனைவி உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதற்கு நெட்டிசன்கள் அவர்களை மோசமாக பேசி கமெண்ட் செய்து இருக்கின்றனர். அதனால் கோபமான நாக சைதன்யா தற்போது அந்த பதிவில் யாரும் கமென்ட் செய்யாதபடி off செய்து வைத்திருக்கிறார்.
இந்த விடயம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
About Me
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


