Thursday, July 9, 2026
No menu items!

Tamil Vani

நாட்டில் 46000 சிறுவர்கள் துஷ்பிரயோகம்;நடவடிக்கை எடுக்க கோரும் சஜித்!

நாட்டில் 46,000 குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர் எனவும் அரசு சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். குழந்தை பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார். குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில்...

வாகன இறக்குமதி கொள்கைகளை இலகுப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கை வாகனத் துறையின் சீரான செயற்பாடுகளை உறுதி செய்வதற்கும், இறக்குமதியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் இருவருக்கும் நன்மை பயக்க தேவையான கொள்கை மாற்றங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) பிரதித் தலைவர் அரோஷ ரொட்ரிகோ  கோரிக்கை விடுத்தார். நேற்று (2)ஊடகங்களைச் சந்தித்து கருத்து தெரிவித்த அவர், வாகன நிதி மற்றும்...

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (12 மணி நேரம்) தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. மின்சார விநியோக முறையின் முல்லேரியாவ துணை மின்...

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரித்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். குறிப்பாக, பாடல்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் மாதவன் - மீரா ஜாஸ்மின் ஜோடியின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்...

கட்டாரின் அறிவிப்பை தொடர்ந்து 3-வது நாளாகவும் சரிந்த எண்ணெய் விலை

மசகு எண்ணெய் இன்று விலை சுமார் 1 வீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது நாளாக எண்ணெய் விலை இறக்கம் கண்டுள்ளது. உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தையில் ஈரானும் அமெரிக்காவும் முன்னேற்றம் கண்டுள்ளதாக கட்டார் தெரிவித்தமையே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன்...

மேல் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரமுயர்ந்த இலங்கை

உலக வங்கி தனது சமீபத்திய வருமான பகுப்பாய்வு அறிக்கையில், இலங்கையை மீண்டும் 'மேல் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக' (Upper Middle Income Country) தரமுயர்த்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கை 5% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கடுமையான...

அரிசியின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்

அரிசியை நாட்டின் பிரதான உணவாக மாத்திரமன்றி, அதன் பயன்பாட்டை விரிவு படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து வருவதாக வேளாண்மை அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் இது குறித்துக் குறிப்பிடுகையில், "நெல்லிலிருந்து அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. அரிசியை உணவின் முக்கியப் பகுதியாக மட்டுமன்றி, பிற உற்பத்தித் தேவைகளுக்கும்...

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், இந்த மாத இறுதியுடன் அவசரகால ஒழுங்குவிதிகளை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.    

ஜூலை 6 முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணக்கம் கண்டதையடுத்து, ஜூலை 6 ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் கெமுனு விஜேரத்ன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணமான ரூ. 30, ரூ. 34 ஆக அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டார். 100...

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரு ஆசிரியர் உட்பட மேலும் 8 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து பயிற்சி வகுப்பின் உரிமையாளரையும் மற்றும் மற்றொரு...

About Me

928 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...
- Advertisement -spot_img