Thursday, April 30, 2026
No menu items!

Tamil Vani

ரணில் வீட்டில் விசாரணை; கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு திடீரென சென்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கண்டனம் வெளியிட்டுள்ளது. விக்ரமசிங்க தற்போது இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ் நாடு காணாத ஒன்று' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் என்பது அசகாய சூரர்களுக்கானது மாத்திரமே பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மாத்திரமே என ஒரு...

இராணுவ வீரர்களை ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்ப தயாராகும் இலங்கை!

நாட்டின் படையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களாக அனுப்புவதில் தாம் ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கை, ஐ.நா.விடம் கூறியுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் ஐ.நா. சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும், மேலும் எந்தவொரு தவறான செயலையும் விசாரணை செய்ய கடுமையான அமைப்புகள் செயல்படும் என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற விமான பிரிவின்...

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது. யுத்தம் காரணமாக ஈரான் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரூபியோ ஆகியோர்...

சாகரிகா ரயில் தடம் புரண்டது; கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு

பெலியத்தவிலிருந்து மருதானைக்குச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில், வட்டுவ ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், இன்று காலை (24) கடலோர ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து களுத்துறை வரையிலும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் தடம் புரண்டமை இரு தண்டவாளங்களையும்...

திறைசேரி கணினி அமைப்பிற்குள் புகுந்து 2.5 மில்லியன் டொலர் கொள்ளை!

2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி 2026 வரை திறைசேரியின் மின்னஞ்சல் அமைப்பில் ஊடுருவி, அவுஸ்திரேலிய கடன் செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹேக்கர்கள் கொள்ளை அடித்துள்ளமை தெரியவந்துள்ளது. அரசாங்கம், பல மாதங்களுக்குப் பிறகே இதைக் கண்டறிந்துள்ளதோடு, மார்ச் மாதம் காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சில அதிகாரிகள்...

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை மற்றும் பேப்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய சட்டப்பேரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இந்த பிரேரணைக்கு அனுமதி அளித்துள்ளன. இதற்கமைய 17 வயது மற்றும்...

‘நெஞ்சார்ந்த நன்றிகள்’; இரசிகர்களுக்கு அஜித்தின் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார் தற்போது கார் ரேசிங் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் அவர் தொடங்கியுள்ளார். இந்த அணி, டுபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றது. சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில்...

நயன்தாரா-சல்மான்கான் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை காணொளி வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் பொலிவுட் சினிமா நட்சத்திரமான சல்மான்கான் ஆகியோர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். விஜய்யின் 'வாரிசு' படத்தை இயற்றிய வம்சி பைடிபல்லி இந்த படத்தை இயக்க உள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்மையில் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு...

இலங்கை கிரிக்கெட் சபை தலைவரை பதவி விலகுமாறு உத்தரவிட்ட ஜனாதிபதி?

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) சுழற்சி சர்வாதிகாரியான ஷம்மி சில்வாவை பதவியில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஷம்மி சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன கிரிக்கட் சபையை நிர்வகிக்கும் இடைக்காலக் குழுவிற்கு தலைமை...

About Me

526 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img