Monday, May 25, 2026
No menu items!

வர்த்தகம்

இன்றைய அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி…!

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 49 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 49 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழுமையான உத்தியோகபூர்வ...

அனுர ஜனாதிபதி – 15 மாதங்களுக்கு பிறகு இலங்கை ரூபாவில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விலை ரூ.300 விட குறைவடைந்துள்ளது. சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்குப் பிறகு முதல் முறையாக குறைவடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...

குறைக்கப்பட்டுள்ள கொள்கலன் போக்குவரத்து கட்டணம்…!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று செவ்வாய்க்கிழமை (01.10) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள  கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால், ஒட்டோ டீசல் விலை  24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த விலைகளுடன்...

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த  JICA இன் பிரதம பிரதிநிதி!

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) பிரதம பிரதிநிதி யமடா டெட்சுயா, சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவுடன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார். JICA மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை...

மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை…!

மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். திருமண வைபவத்திற்கு செல்வதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் நிகழ்வுகள் தற்போது...

ADBக்கும் இலங்கைக்குமான கூட்டாண்மையை எடுத்துக்காட்டிய ADB இன் தலைவர்!

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் திரு.மசட்சுகு அசகாவா வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றார். அமைதியான மற்றும் ஒழுங்கான ஜனநாயகத் தேர்தலை நடத்தியதற்காக இலங்கை மக்களைப் பாராட்டிய திரு. அசகாவா, 1966...

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நாட்டில் தங்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார...

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் குறைப்பு!

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 4.24 வீதத்தால் குறைக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. <!-- -->

உச்சத்தை எட்டிய சரக்கு ஏற்றுமதி!

சரக்கு ஏற்றுமதியின் வருவாய் 9.5 சதவீதம் (yoy) அதிகரித்து 1,224 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. இந்த அதிகரிப்பு பரந்த அடிப்படையிலானது என்றும், தொழில்துறை ஏற்றுமதிகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2024 இல் தொழில்துறை பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு (yoy) முதன்மையாக ஜவுளி மற்றும் ஆடைகளால் உந்தப்பட்டது, இது ஆகஸ்ட்...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவர்!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.   <!-- -->
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...