Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள அவசர தொலைபேசி இலக்கம்…!

அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். இந்நிலையில், இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் அதிகாரிகளினால்...

அறுகம்பை தாக்குதல் தொடர்பில் மாலைதீவு பிரஜைகள் கைது…!

அம்பாறை, அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை...

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்; உமாச்சந்திரா…

ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 396 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.ஜனநாயக.வெற்றியாக பார்த்தாலும் ஆறு ஆசனங்கள் தான் கிடைக்கப்போகிறது. இந்த 396 பேரும் தேர்தலுக்கு பின்பும் மக்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்  இவ்வாறு தான் கடந்த காலங்களிலும்...

பார் பிரச்சினையை விட தமிழருக்கு பல பிரச்சினைகள் உண்டு; மிதிலைச்செல்வி…!

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதி வேட்பாளர் மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன் இன்று (02.11.2024) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்தினார். பார் பிரச்சினையை விட தமிழருக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஜெனிவாவுக்கு கொண்டு போன போர்க் குற்ற விசாரணையை காலத்தை நீடித்து நீர்த்துப்போகச் செய்தவர்கள் தமிழரசு கட்சியினர். வடக்கு கிழக்கு பிரிப்பை பார்த்துக்...

காதலனுக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்த காதலி…

காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம் கலந்து காதலனுக்கு குறித்த பெண் கொடுத்துள்ளார். குறித்த மிளகு சூப்பினை காதலன் அவரது நண்பர்கள் பகிர்ந்து அருந்தியுள்ள நிலையில் காதலன் உட்பட 5 பேர்...

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தெலவல பிரதேசத்தில் ,  ஹெரோயினுடன்  சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். கைது...

ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு , முகத்துவாரம் பகுதியில் இளைஞன் கைது…!

கொழும்பு , முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கல்வல சந்திக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (01.02.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக  முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர். முகத்துவாரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார். கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

அம்பாறை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் இளைஞன் பலி….

அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் 15ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) இடம்பெற்றுள்ளது. செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின்போது மோட்டார் சைக்கிள் செலுத்துநர்...

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; இருவர் கைது…!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ருவன்வெல்ல மற்றும்...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் ஆவார். சந்தேக...
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...