Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் தெரிவிப்பு..!

நட்சத்திர ஓட்டல்களுக்கு வாக்காளர்களை அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள்  உபசரிப்புகளை  வழங்கினால் உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க, வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக இவ்வாறான விடயங்களை செய்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள்...

புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விசேட அறிக்கை..!

புகையிரத நிலைய அதிபர் சேவையில் நிலவும் உள்ளீர்த்தல் மற்றும் பதவி உயர்வு சிக்கல்களுக்கு தேர்தல் காலத்தில் நிலையான தீர்வினை வழங்குவது பிரச்சினைக்குரியது. புகையிரத நிலைய தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பல சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விசேட அறிக்கையை வெளியிட்டு மேற்கண்டவாறு...

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து..!

கல்முனை சாய்ந்தமருதிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வேன் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (1) இரவு 08 மணியளவில் விபத்துக்குள்ளானது. ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் சோமர்செட் வத்தை பகுதியில் எதிர் திசையில் இருந்து வந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த 17 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும்...

டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம்

இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (01) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை…!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதால் மின்னலினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

போதை பாவனையில்  இருந்து இளையோரை பாதுகாக்க விளையாட்டுத் துறையை மேம்படுத்த வேண்டும்; அ. றொஜன்…

மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க எதிர்காலத்தில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டணியின் மன்னார் மாவட்ட  வேட்பாளர் அ. றொஜன் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையையொட்டி நேற்றைய தினம் (31.10.2024) பெரிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த தீபாவளி சிறப்பு நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்...

ஜனாதிபதி அநுரவின் திட்டத்தை முறியடிக்க மக்கள் ஆணைவழங்க வேண்டும்; பொன்னம்பலம் கஜேந்திரகுமார்…

ஜனாதிபதி  நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்ற போவதாக சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதி அடிப்படையிலே மாற்றி அமைக்க கூடிய தேர்தலாக இருக்கின்றது என மக்களை எச்சரிக்கின்றோம். எனவே இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை...

புதிய அரசு, மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது அவசியம்; சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து…

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயக விடுவிப்பதும் அவசியம் என ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (01.11.2024) ஊடக சந்திப்பொன்றை முன்னிடுத்திருந்த அவர்...

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ் மறை மாவட்ட ஆயருடன் சந்திப்பு…

வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்களான யசோதினி கருணாகரன், வன்னி மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ், யாழ் மாவட்ட வேட்பாளர் ஆகிய இருவரும் இன்றைய தினம் (01.11.2024) யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்தனர். இதன் போது தற்போதைய தேர்தலிலே வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போராளி...

வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்…

வடமாகாண ஆளுநராக பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் (01.11.2024) விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் அதிகாரிகளுடன் மாவட்டத்தில்  காணப்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர்,  வடமாகாண பிரதம செயலாளர், மாகாண காணி ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் ஏனைய திணைக்கள...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...