Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இனரீதியாக நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம்; சிறீதரன் சீற்றம்…!

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேற்றையதினம் (31.10.2024) கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் சிறீதரன் உரையாற்றுகையில், முதலாளித்துவ சிந்தனைமாறி இடது சாரி கொள்ளை கொண்டவர்கள் மாற்றத்திற்காக நாட்டில் ஆட்சியமைத்திருந்தாலும் அநுர பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ஏலாது என்று கூறினார். 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பின்பு தான் நாம்...

அதீத போதையால் யாழில் இளைஞன் உயிரிழப்பு !

அதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ,உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞர் ஒருவர் ஆவார். இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இளைஞன் பாட்டியுடன் உரும்பிராயில் வசித்து வருகின்றார். அதீத போதையில் வீட்டுக்கு வந்த இளைஞன் நாலைந்து தடவைகள்...

1,180 சங்குகளுடன் ஒருவர் கைது..!

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கற்பிட்டி - வன்னிமுந்தல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் ,...

மாவீரர்கள் நினைவாகவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன்

போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி  சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும் கொண்டிருந்தோம். இந்தப் பண்பாட்டு மரபே காலநிலை மாற்றங்களின் தாக்குதல்களில் இருந்து எம்மையும்...

குருணாகலில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் தகராறு..!

குருணாகல் , உடபதலவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, குருணாகல் , உடபதலவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவர்கள் சிலர் கடந்த 29 ஆம் திகதி அன்று பாடசாலைக்கு முன்பாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறின்...

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் செல்வம் அடைக்கலநாதன்..!

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்கமுடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்கள தேசிய வாதத்தையே பின்தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிமாவட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (31) வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

விலையுயர்ந்த மாணிக்கக் கற்களுடன் ஒருவர் கைது..!

அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிகவதலந்த பிரதேசத்தில்  விலையுயர்ந்த 05 மாணிக்கக் கற்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (30)கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர். அரலகங்வில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார். குழி தோண்டும் போது...

ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தல்…!

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (31) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு தேர்தல் வருகிறது, ஒரு மாற்றத்திற்கான தேர்தல்...

அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு…!

பொகவந்தலாவ மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவுகளில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (30) காலை பொகவந்தலாவ பொகவான தோட்ட பகுதியில் உள்ள கெசல்கமு ஓயாவில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 05 அடி 02 அங்குலம் உயரம் கொண்ட 35 தொடக்கம் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு...

வியாபாரத்தில் ஈடுபட்ட இரு இந்தியர்கள்  கைது ..! 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து  சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை நேற்று புதன்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான புதன்கிழமை மாலை ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...