Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

அமைதியான முறையில் மட்டக்களப்பில் வாக்குப்பதிவு..!

9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெற்றுவருகிறது. காலை 7 மணிமுதல் நாட்டின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக தமது வாக்குகளைப் மக்கள் பதிவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் வாக்களிதிருந்தனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 442 வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிசார் பாதுகாப்புக்...

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 45% சத வீதம் வாக்கு பதிவு…

நுவரெலியா மாவட்டத்தில் 12 மணி வரையான காலப்பகுதியில் 45% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.

4 மணிக்கு பின்னரும் வாக்களிக்க வாய்ப்பு..!

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை அல்லது வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு...

எம்.பிக்கள் வாக்களிப்பு..!

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பீ.திசாநாயக்க, 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். ஹங்குராங்கெத்த ரிகல்லகஸ்கட – ஜெயபிம கனிஷ்ட பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை செலுத்தினார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளருமான  அங்கஜன் இராமநாதன் தனது வாக்கினை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில்...

தனது வாக்கைப் பதிவு செய்த டக்ளஸ் தேவானந்தா….!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான தேர்தல் நாடுமுழுவதும் இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச்...

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பிந்திய நிலைவரம்..!

இன்று காலை 10 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக.. களுத்துறை - 32%, நுவரெலியா - 30%, முல்லைத்தீவு -25%, வவுனியா - 30%, இரத்தினபுரி - 20%, கேகாலை - 15%, அம்பாறை - 30%, மன்னார் - 29%, கம்பஹா - 25% கொழும்பு - 20%, கண்டி - 20%, காலி -...

தனது வாக்கினை செலுத்திய ஜீவன் தொண்டமான்….!

நாட்டின் 09 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் (21.09) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் , 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். கொத்மலை...

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகிய நிலையில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்….!

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களிற்குள் 35 தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் இதனை தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களிற்கு மாறான பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. ஒரு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் காலை 10 மணி வரை 28.2 வீத வாக்குகள் பதிவு.

மன்னார் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் 10 மணி வரையும் 28.2 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்   க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் வாக்களிப்புகள் ஆரம்பமாகியது. இந்த நிலையில் மன்னார்...

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவின் காலை 10 மணிவரையான நிலைவரம்….!

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 10 மணிவரையான நிலைவரத்தை பார்க்கும் போது, களுத்துறை மாவட்டத்தில் 32 வீத வாக்குப்பதிவும், நுவரெலியா மாவட்டத்தில் 30 வீத வாக்குப் பதிவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவும் வவுனியா - 30 வீத வாக்குப் பதிவும் இரத்தினபுரி - 20 வீத வாக்குப் பதிவும்...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக...