Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

அதிகரித்த தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள்…!

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு இதுவரை 836 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 812 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை. மேலும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 21 முறைப்பாடுகள் இலங்கை காவல்துறைக்கு கிடைத்துள்ளன. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 35 முறைப்பாடுகள்...

சாரதி ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயன்ற மற்றுமொரு சந்தேக நபர் கைது…!

ஹிக்கடுவை நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு துப்பாக்கிதாரிகள் அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ள நிலையில் துப்பாக்கி செயலிழந்ததால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி…!

கல்கிசையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கல்கிசை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, அநுராதபுரம், மாத்தளை மற்றும் கினிகத்தேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ...

ஆணொருவர் சடலமாக மீட்பு…!

கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!

ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை  2,400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக  டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலுகுமார் தவறான கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் கோபமடைந்தேன்; திகாம்பரம்…!

இலங்கையின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்ந்து இணையத்தில் வைரலாகிய வண்ணம் உள்ளது. இதுதொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், வேலுகுமார் தவறான கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் தான் கோபமடைந்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கடந்த பொதுத்...

11 இந்திய மீனவர்கள் கைது…!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை  கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை  கடற்படையினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு இலங்கை கடற்படையினரால் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு...

தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளர் நியமனம்…!

கேகாலை மாவட்டம், தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக எம்.பரணிதரன் நியமிக்கப்பட்டார். புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கி வைத்தார்.

பலங்கொட தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளர் நியமனம்…!

இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக எம்.சந்திரகுமார் நியமிக்கப்பட்டார். புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கி வைத்தார்.

கிளப் வசந்த படுகொலையுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது…!

கிளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பிரதான துப்பாக்கிதாரி ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான அஜித் ரோஹன என்பவரே தெஹிவளை கௌடான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அத்துருகிரிய பிரதேசத்தில் இருந்து வீடொன்றை வாடகைக்கு எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பஸ்ஸில் கதிர்காமத்திற்கு அழைத்துச்...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் இடையே மோதல்:16 பேருக்கு காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்தனர். காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நீர்கொழும்பு வைத்தியசாலையின்...