Saturday, July 4, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனமும் (The Srilanka - Canada Business Council) யாழ்ப்பாண வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை  கைச்சாத்திட்டுள்ளனர். பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் குறித்த ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாண வணிகர் கழகம், யாழ்ப்பாண முகாமையாளர் நிறுவணம், யாழ்ப்பாண முகாமைத்துவ கழகம்...

யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 558 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 558 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 643 ஆண்களும்  15 பெண்களும் அடங்குவதோடு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 06 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 07 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து...

ஶ்ரீலங்கா மக்கள் கட்சி ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம்!

ஶ்ரீலங்கா மக்கள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

வாதுவையில் இரு சீன பிரஜைகளை தாக்கிய இரு நேபாள பிரஜைகள்…!

சீன பிரஜைகள் இருவரை ஹோட்டலொன்றில் வைத்து தாக்கி, அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரு நேபாள பிரஜைகளை வாதுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் வாதுவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நேபாள நாட்டுப் பிரஜைகள் இருவரும் சீனப் பிரஜைகளுடன் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் தாக்குதுலை மேற்கொண்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நேபாள பிரஜைகள் இருவரையும்...

களனி ஆற்றிலிருந்து இனம்தெரியாதவரின் சடலம் மீட்பு…!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சந்தைக்கு அருகில் உள்ள களனி ஆற்றில் இருந்து இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர் 5 அடி மற்றும் 6 அங்குல உயரம் கொண்டவர் எனவும்,  45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும்  பொலிஸார்...

அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய்…!

விபத்தில் சிக்கி காயமடைந்த நபரொருவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான இராணுவ சிப்பாயின் சகோதரன் ஒருவர் ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து,...

மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சென்ற கிளினிக் நோயாளர்கள் அவதி…

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சேவையை பெற்றுக் கொள்ளச் சென்ற நோயாளர்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள்  விசனம் தெரிவித்துள்ளனர். கிளினிக் சேவையை பெற்றுக் கொள்ள நேற்று வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் நோயாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கிளினிக் சேவையை...

தனியார் பஸ்ஸொன்றும் கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து…!

எல்ல வெல்லவாய பிரதான வீதியின் ரந்தெனிய பகுதியில் தனியார் பஸ்ஸொன்றும் கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வெல்லவாயவிலிருந்து  எல்ல நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று, வெல்லவாயவிலிருந்து ரந்தெனிய நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் இரு வாகனங்களும் பலத்த...

எசல பெரஹரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு..!

கண்டி - எசல பெரஹரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மதுபானசாலைகளை மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகள் இன்று (10) முதல் எதிர்வரும் 11 நாட்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி எசல பெரஹர இன்றைய தினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த காலப்...

இன்று எசல பெரஹெராவின் முதலாவது பெரஹெரா நிகழ்வு…!

இந்த ஆண்டுக்கான எசல பெரஹெராவின் முதலாவது பெரஹெரா நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று சனிக்கிழமை (10.08) இரவு நடைபெறவுள்ளது. அதன்படி, இந்த முதலாவது எசல பெரஹெரா எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர், முதலாவது ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. பின்னர் இறுதி ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 19 ஆம்...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...