Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

போஷாக்கு விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு பேரணிகள்…!

World vision ஒழுங்கமைப்பில்  சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி அனுசரணையில் போஷாக்கு விழிப்புணர்வு பேரணி சாவகச்சேரி நகரில் இடம் பெற்றுள்ளது. காலை 8:30 மணியளவில் சாவகச்சேரி நகரசபை முன்பிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி சந்தை பகுதியால் பேரணியாக சென்று ஏ9 வீதி வழியாக மீண்டும் அதே இடத்தை சென்று நிறைவடைந்தது. இதில் அனைவருக்கும் போஷாக்கு உணவு, இயற்கை உணவு...

ஆடி அமாவாசை விரத கறுப்பு மண்சட்டிகள் விற்பனை அதிகரிப்பு..!

ஆடி அமாவாசை விரதமானது பிதாவினை இழந்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவுகளை சமைப்பதற்கான கறுப்பு மண்சட்டிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது யாழ். திருநெல்வேலி பொதுசந்தைக்கு அருகாமையில்  கறுப்பு மண்சட்டிகள் இன்று விற்பனையாகி வருகின்றது. ஒரு பெரிய கறுப்பு மண் சட்டியின் விலை 250 ரூபாவில் இருந்து 300 ரூபா விற்பனையாகி வருகின்றது. ஒரு சிறிய கறுப்புச்சட்டியின் விலை 80 ரூபாவில் இருந்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது…! 

வத்தளை, மஹாபாகே பகுதியில் நபர் ஒருவரிடமிருந்து 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மஹபாகே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது. உஸ்வெட்டிகெய்யாவ பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு 'யுக்திய' நடவடிக்கையின் கீழ்  அசௌகரியம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், போதைப்பொருள் தொடர்பான  பெயர் பட்டியலில் அவரது...

வடக்கின் உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்வோம்..!

புதிய பொருளாதார, அரசியல் முறைமையுடன் முன்னேறிச் செல்வதற்காக ஒன்றிணைவது கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும். இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் - நல்லிணக்கமும் சமத்துவமும் மிக முக்கியமானவை. சிங்கள மொழியுடன் தமிழையும் ஊக்குவிக்க வேண்டும் - தமிழகத்தில் எற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியினால் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். யாழ்ப்பாணத்தில் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு யாழ்ப்பாணம் உள்ளிட்ட...

யாழ் ஏ9 வீதியில் விபத்து..!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது. சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து, ஹயஸ் வாகனம், டிப்பர் என்பன முறையே தொடர்ச்சியாக பயணித்துள்ளது. ஒரு கட்டத்தில் ஹயஸ் வாகன சாரதி பேருந்தை முந்திச் செல்ல...

ஆழ்ந்த இரங்கள் தெரிவித்த வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம்..!

இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர் உயிரிழந்தது ஒரு துன்பியல் சம்பவம். இந்த சம்பவத்தால் நாம் வேதனை அடைந்துள்ளோம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய இணைப்பாளரும், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். நேற்றையதினம் யாழ்ப்பாணம் - மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையான விசேட சந்திப்பு இடம்பெற்றது..!

பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன் அவர்களின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், யாழ் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாகவும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பல கோரிக்கைகளை அங்கஜன் இராநாதன் அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு மாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி...

வட கிழக்கு தமிழர்கள் முற்றாக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.!நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவிப்பு..!

இந்திய தரப்பினரின் பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் உரிமைகள் சார்ந்து நேர்மையாக இருக்கின்ற ஒரே தரம்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே என தெரிவித்துள்ள செ.கஜேந்திரன்...

யாழ். மக்களின் குடிநீர் தேவைக்கு முழுமையான தீர்வு வழங்க ‘யாழ் நதி’ திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்!

வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 05 - 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல்...

தமிழ் மக்களின் தாகங்கள் தீர்க்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி..!

தமிழ் மக்கள் பல்வேறு தாகங்களுடன் இருப்பதனை சுட்டிக்காடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் சரியான  வழிமுறையில் அணிதிரளும் பட்சத்தில், நீர் தாகத்திற்கான தீர்வை வழங்குவதற்காக வந்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூலம் மக்களின் அனைத்து தாகங்களுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். தாழையடி கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...