Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது…!!

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 29 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின்...

காலியில் விபத்து ; பெண்ணொருவர் பலி…!!

காலி - கோட்டை வீதியில் காலி நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி நகரத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த நான்கு பெண்கள் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த நான்கு...

மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் திருட்டு…!!

யாழ்ப்பாணம் மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நோயாளர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் உடமைகளை கடமை நேரத்தில், பாதுகாப்பாக வைப்பதற்காக வைத்தியசாலையில் அறையொன்றினுள் 09 பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன . இந்நிலையில், வழமை போன்று பணியாளர்கள் தமது உடமைகள் மற்றும் நகைகளை பெட்டகத்தினுள் வைத்து பூட்டிவிட்டு, கடமைகளுக்கு சென்றிருந்தனர். பணியாளர்கள் கடமை முடிந்து வந்து...

பெண்கள் அரசியலில் எதிர்நோக்குகின்ற சவால்கள் தொடர்பாக யாழில் கலந்துரையாடல்..!

"சம கால சமூக அரசியல் பொருளாதார சூழலை விளங்கி கொள்ளுதல்' என்னும் தொனிப் பொருளில் சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது. தேர்தல் வன்முறைகளை நலையத்தின் தேசிய அமைப்பாளர் A.M.T.விக்ரர் முன்னாள் வடமாகாண சபை அமைச்சரும் தமுழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமாகிய அனந்தி சசிதரன்...

இந்திய மீனவர்கள் உள்நோக்கத்துடன் வருகின்றார்களா – சுப்பிரமணியம் கேள்வி

மீண்டும் மீண்டும் கைதுகள் இடம்பெறுகின்ற வேளையில் கூட, இந்திய மீனவர்கள் தாங்களாகவே ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு வருகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்ற தாக வடக்கு மாகாண கடத் தொழிலாளர் இணையத்தின் தலைவரும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்ருமான என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

மாத்தளையில் விபத்து; இளைஞர் பலி…!!

மாத்தளை, தம்புள்ளை - பக்கமுன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பக்கமுனவிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் ; பந்துல குணவர்த்தன….!!

ரயில் ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், சேவையில் இருந்து விலகியதைப் போன்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹட்டன் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். “இதற்குப் பிறகு ரயில் வேலைநிறுத்தம் இல்லை. ரயில்வே துறை தொடர்பாக ஏதேனும் பிரச்சினை...

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு பிணை…!!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜூலை 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கற்பிட்டி பொலிஸ் சட்டத்தரணியுடன் இன்று காலை சரணடைந்த போது கைது...

கடலில் காணாமல் போன மீன் பிடி படகுகள்…!!

கடந்த 7 ஆம் திகதி மீன் பிடி தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இரண்டு மீன் பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட மீன் பிடி படகில்  நான்கு மீனவர்களும் அம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்ட மீன் பிடி படகில் இரண்டு மீனவர்களும் இருந்துள்ளனர். இது தொடர்பில் கடற்றொழில் மற்றும்...

பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண வன்முறையற்ற ஜனநாயக வழியில் மக்கள் அணிதிரண்டால் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

பிரச்சினைகளுக்கு வன்முறையற்ற ஜனநாயக முறைப்படி தீர்வினை காண மக்கள் அணிதிரளும் பட்சத்தில் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் என   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் ஈவினை கிராமத்தின் வளர்ச்சி அந்த மக்களின் வழ்வாதார மேன்பாட்டிற்காக அவர்களின் குரலாக தன்னுடைய பங்களிப்பு எப்போதும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இளம் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக ஈவினை...
- Advertisement -

Latest News

நாட்டில் 46000 சிறுவர்கள் துஷ்பிரயோகம்;நடவடிக்கை எடுக்க கோரும் சஜித்!

நாட்டில் 46,000 குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர் எனவும் அரசு சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி...