Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

12 மாவட்டங்களுக்கு 4ஆம் திகதி முதல் தட்டம்மை தடுப்பூசி திட்டம்…!

12 மாவட்டங்களை உள்ளடக்கி நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்தார்.  சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தூங்கி எழுந்தவுடன் போன் பார்க்கும் பழக்கம் உள்ளதா?உங்களுக்கு!

தூங்கி எழுந்ததும் செல்போன் பார்க்கும் பழக்கம் கொண்டவர்களுக்கான எச்சரிக்கை பதிவே இதுவாகும். இன்றைய காலத்தில் செல்போன் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத பொருளாகியுள்ள நிலையில், காலையில் எழுந்ததும் முதலில் போனை பார்க்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இது பதிப்பு இல்லாதது போன்று தோன்றினாலும், இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மனநல மருத்துவர்கள்...

தினமும் காலையில் எலுமிச்சை-இஞ்சி டீ குடிப்பதால் உடலில் குணமாகும் நோய் என்ன?

பொதுவாக எல்லோருக்கும் காலையில் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாளே மந்தமாக இருக்கும். இஞ்சி இயற்கையில் காணப்படும் ஒரு மூலிகையாகும். இது பாரம்பரிய உணவுகளுக்கும் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். இஞ்சி டீயுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் சளி, தலைவலி, இரைப்பை பிரச்சனை, வாந்தி...

முளைகட்டிய பயிறு சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்..

முளைகட்டிய பயிறு வகைகள் பெரும்பாலும் சிறந்த உணவாக பார்க்கப்படுகின்றது. ஏனெனனின் இந்த வகை உணவுகளில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ள முளைகட்டிய பயிறை சரியாகவும் பாதுகாப்பாகவும் உட்கொள்வது அவசியம். முளைகட்டிய பயிறு, தானியங்கள் உட்கொள்ளும் போது ஒரு சில விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள்...

புற்றுநோய் காரணியாகும் போலி முட்டைகளை கண்டுபிடிப்பது எப்படி?

தற்போது சந்தையில் போலியான பலபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதிலும், சில பொருட்கள் பார்ப்பதற்கு உண்மையான பொருள் போன்றே இருக்கும். ஆனால் அதிலிருந்து கிடைக்கும் பலன்கள் அடிப்படையில் தான் போலியானது என கண்டுபிடிக்க முடிகின்றது. உதாரணமாக, சந்தையில் இருக்கும் முந்திரிகளை உண்மையானதா? அல்லது போலியானதா? என்றே கண்டுபிடிக்க முடியாது. அந்தளவு உண்மையானது போன்றே செய்யப்பட்டிருக்கும். அது போன்று சந்தையில்...

சுரைக்காயுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்!

பொதுவாக சந்தைகளில் எளிதாக கிடைக்கக்கூடிய மரக்கறிகளில் சுரக்காயும் ஒன்று.இந்த காய்கறியில் வைட்டமின்கள், கால்சியம் மெக்னீசியம், இரும்புச்சத்து துத்தநாகம், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவே உள்ளது. இவை அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். இதை வைத்து கூட்டு குழம்பு சட்டினி தோசை என விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். சுரைக்காயில் இருக்கும் சத்துக்கள் தோல்...

100 வயதிலும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க இந்த ஒரு விடயத்தை செய்தால் போதும்..!

வீடு, அலுவலங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், லிப்ட்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். படிக்கட்டுகளில் ஏறுவதும் இறங்குவதும் ஒரு வகையான கார்டியோ உடற்பயிற்சி என்பதால் இதை நீங்கள் செய்யலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமின்றி, படிக்கட்டுகளில் ஏறுவது உடற்தகுதியை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆயுளையும் நீட்டிக்கும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 500,000 பேரின் தரவை...

வேலை செய்யும் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை கட்டி அதன் அறிகுறிகள் என்னென்ன?

இன்றைய பெண்கள் வீட்டுப் பொறுப்பு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தங்கள் பங்களிப்பை காட்டி வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறார். இதன் காரணமாக அவரால் அவருடைய உடல்நிலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் ஹார்மோன் மாற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது, இதில் ஃபைப்ராய்டுகளும் அடங்கும். கருப்பையில் உருவாகும் இந்த...

தீபாவளி அன்று முகம் உடனடி பொலிவை பெற உதவும் Face pack எப்படி பயன்படுத்துவது?

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. அந்தவகையில், முகம் பளிச்சென்று மிளிர உதவும் வெள்ளரிக்காய் Facepackஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். 1. தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய்- ½ தயிர்- 2 ஸ்பூன் பயன்படுத்தும் முறை முதலில் வெள்ளரிக்காயை மிருதுவான பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். பின்...

ஆண்களை குறி வைக்கும் மார்பக புற்றுநோய் இவர்களுக்கு வரும் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பெண்களை மட்டுமே பாதிக்கும் ஒரு நோயாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு எந்த வயதிலும் ஏற்படலாம் ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட வயதான ஆண்களில் இந்த நோய் மிகவும் பொதுவானது. ஆண்களில் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் இதை சுலபமாக சரி செய்ய முடியும். ஆண்களுககு...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...