Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

மணப்பெண்களை போல் எப்போதும் பளபளப்புடன் இருக்க வேண்டுமா?

திருமண நேரம் நெருங்கும் போதெல்லாம் மணமகளின் முகத்தில் பொலிவு அதிகரிக்கும். பதற்றம் காரணமாக பல மணப்பெண்களின் முகத்தில் பருக்கள் மந்தமான தன்மை தோன்ற ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக, திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு சில விடயத்தை அவர்கள் செய்கின்றனர். உங்கள் முகத்தின் பொலிவை அதிகரிக்க இது போன்ற தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும்....

பொட்டாசியம் சத்து கொண்ட தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்?

பொதுவாக நாம் உண்ணும் உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்து கொள்வது வழக்கம். இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் தேங்காய் மற்றும் இளநீரினால் ஏகப்பட்ட மருத்துவ பலன்கள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக தேங்காய் முற்றியதும் அதிலிருந்து தளிர் அதாவது சதை பகுதி போன்ற அமைப்பு உருவாகும். இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்திலும், மிருதுவான தன்மையிலும், சுவைப்பதற்கு இனிப்பு...

எப்போதும் பளபளப்புடன் இருக்க வேண்டுமா…?

உங்கள் முகத்தின் பொலிவை அதிகரிக்க தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். சாதாரண நீரில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் காலையில் சாதாரண நீரில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரால் செய்யப்பட்ட டோனரை உங்கள்...

உதடு வறண்டு காணப்பட்டால், இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்…!

ரோஜா இலைகள் மற்றும் பால் ; உதடுகளை மென்மையாக்க விரும்பினால், இதற்கு ரோஜா இலைகள் மற்றும் பாலைப் பயன்படுத்தலாம். இதற்கு புதிய ரோஜா இலைகளை எடுக்க வேண்டும். பாலில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, இந்த இரண்டையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இப்போது அதில் 1 ஸ்பூன் தேன் கலக்கவும்....

உடல் பருமன் பிரச்சனைக்கான தீர்வு!

உடல் எடை என்பது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பது உடல் பருமன் பிரச்சனையில் வாழும் மக்களுக்கு மட்டும் தான் தெரியும். பொது வாழ்விலும் சரி, உடல் நலம் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, இது மனிதனை பெரும் பாடு படுத்திவிடும். உடல் எடையை குறைக்க எண்ணற்ற டயட் முறைகள் இருக்கின்றன. நிறைய உணவுகளை தொடர்ந்து சரியான...

மாதுளையின் மருத்துவ குணங்கள்!

பசியை தூண்டும்! இருமல் போக்கும்! மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும். தொண்டை ரணம் மாதுளம்...

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை இப்படியும் அதிகரிக்கலாமா…?

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒருசில டீக்களை தயாரித்து குடிப்பதே சிறந்த வழி. அதுவும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளைக் கொண்டு டீ தயாரிக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும். இப்போது மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்த மாதிரியான தேநீரை குடிக்கலாம் என்பதை இந்த பதிவில் காண்போம். இஞ்சி டீ அனைவரது வீட்டின்...

மாதவிடாய் வலியை இலகுவான முறையில் குறைப்பது எப்படி..?

பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக வலியை அனுபவிக்கிறார்கள். இதனால், பெண்களின் அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் இதை சாதாரணமாகப் புறக்கணித்து, அதைச் சமாளிக்க மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இது உடல் நலத்திற்கு நல்லதல்ல, இது போன்ற வலி நிவாரணிகளை நீண்ட நேரம் உபயோகிப்பது உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும். மாதவிடாய் காலத்தில் அதிக வலி ஏற்படுவது...

உள்நோக்கி வளரும் கால் விரல் நகங்கள்…!

நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு கால் நகங்களின் விளிம்புகள் தோலுக்குள் உள்நோக்கி வளரும். இது அதிக வலியைக் கொடுப்பதுடன் வீக்கத்தை ஏற்படுத்தி தொற்றுக்கும் வழிவகுக்கும். இதனை ஓனக்கோ கிரிப்டோஸிஸ் என அழைப்பர். இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்கள் நகங்களை சரியாக வெட்டாமை நகங்கள் அசாதாரணமாக வளைந்தபடி வளர்தல் இறுக்கமான காலணிகள் அல்லது காலுறைகள் அணிதல் அடிபடுதல் அதிக பாரமான பொருள்...

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை உண்ணாதீர்கள்…!

சில உணவுகளை எமக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், வெறும் வயிற்றில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு உண்பதைத் தவிர்த்தாலே சில நோய்களிலிருந்து தப்பிக்கலாம். அந்த வகையில், மருந்துகளை எப்பொழுதும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. சோடாவை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. காரணம் வெறும் வயிற்றில் இவற்றைக் குடிப்பதனால் வயிற்றில் இரத்த ஓட்டம் குறையும். இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...