Thursday, July 16, 2026
No menu items!

News

மாணிக்கக்கற்களுடன் சிக்கிய தேரர் உட்பட இருவர் கைது..!

வெலிவேரிய  பிரதேசத்தைச் சேர்ந்த  தேரர் ஒருவர் உட்பட இருவர்  37 கோடி ரூபா மதிப்புள்ள  2 நீல மாணிக்கக்கற்களை  சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய இருந்த  நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய, கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட  சுற்றிவளைப்பிலே இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட மாணிக்கக் கற்கள் விகாரை வடிவில் அமைந்துள்ளதுடன் இது...

வைத்தியரைக் கடத்திய ஆசிரியர்..!

40 இலட்சம் ரூபா கப்பம் பெறுவதற்காக வைத்தியர் ஒருவரை கடத்தி வீடொன்றில் அடைத்து வைத்திருந்த  28 வயதுடைய  தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வைத்தியரையும் பொலிஸார் மீட்டுள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த விசேட  மகப்பேறு வைத்திய நிபுணரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். மேலும் குறித்த  ஆசிரியர், வைத்தியரை தொலைபேசியில் மெட்டியகொடை பிரதேசத்திற்கு அழைத்து காரில்...

கம்பஹா மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றார் – லலின்த கமகே

மேல் மாகாண கம்பஹா மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி லலின்த கமகே நியமனம் பெற்றுள்ளார். அத்துடன் கடமை பொறுப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலக பணிமனையில் அண்மையில் நடைபெற்றது. மேலும் குறித்த நிகழ்வில் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி கமிட்டி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், நகர அபிவிருத்தி...

பல பகுதிகளில் நீர்வெட்டு..!

கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம்(09) நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (11) காலை 8.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தல...

கொழும்பில் வீடொன்றில் சடலங்கள் மீட்பு

கொழும்பு நுகேகொட  மிரிஹான, ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம்(08)  80 வயதுடைய ஆண் மற்றும் 96 வயதுடைய பெண்  ஆகியோரின்  சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் அளித்த  முறைப்பாட்டின் பேரில், மிரிஹான பொலிஸார்  குறித்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டபோது வீட்டின் ​​படுக்கையில் முதியவரின் சடலமும் வீட்டின்...

பக்தாத்தில் அமெரிக்கா  விமான தாக்குதல்.

ஈராக் தலைநகரில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கு ஈரான்சார்பு ஆயுதகுழுவின் தளபதி கட்டாப் ஹெஸ்புல்லா என்பவரும்   அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் இலக்காகியுள்ளது. பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் பல வெடிப்புச்சத்தங்கள் கேட்டுள்ளன .  இத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் . ஜோர்தானில் அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட...

பேருந்துகளில் இன்று முதல் விசேட நடைமுறை

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக பொது போக்குவரத்துகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளமை  குறிப்பிடதக்கது. இதற்கமைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்கள்!  

நாட்டுக்குள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோ கிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகள் கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மேலும் இப் பொருட்கள்  நேற்றைய தினம் நீதிபதி...

கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கடந்த திங்கட்கிழமை (5) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு  அனுமதி வழங்கப்பட்டதாக நான் குறிப்பிடவில்லை. மேலும் ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு நல்லது  பயனற்ற விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என மட்டுமே  தெரிவித்தாக கூறியுள்ளார். இது  குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு  பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான...

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் நேற்றையதினம் (07)  ரணில் விக்ரமசிங்க  கொள்கைப் பிரகடன உரையுடன் ஆரம்பமானது. இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவரான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் சபையிலிருந்து வெளியேறியதை அவதானித்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரத்த குரலில் 'உட்கார்ந்து...
- Advertisement -

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...