Wednesday, June 24, 2026
No menu items!

பிரித்தானிய இளவரசி இலங்கை விஜயம்

பிரித்தானிய இளவரசி ஆன் பிரின்ஸஸ் ரோயல் (Anne, Princess Royal) மற்றும்அவரது கணவர் , வைஸ் அட்மிரல் சர் திமோதி ஜேம்ஸ் ஹாமில்டன் லாரன்ஸ் (Vice Admiral Sir Timothy James Hamilton Laurence)...

அரச ஊழியர்களின் கோரிக்கைக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் நேற்று(14) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை நிதி ஒத்துழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் வரவு செலவு திட்ட உரையொன்றின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பள அதிகரிப்பை கோரி வேலைநிறுத்தம்...

 வேலைவாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறும் மக்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக  நான்கு ஆண்டுகளில்  07 இலட்சத்து 32 ஆயிரம் மக்கள் இலங்கையிலிருந்து சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 பிரதேச அலுவலகங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றன. இந்த அலுவலகங்களின் ஆலோசனையைப்...

இன்றும்  தொடரும் மழையுடனான  வானிலை

தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல...

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

துபாயில் நடைபெற்றுவரும் 19 வயதிற்குற்பட்ட ஒருநாள் ஆசிய கிண்ண போட்டியின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்ததன் காரணமாக அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதற்கமைய நாளைய தினம் நடைபெறவுள்ள அரையிறுதிப்...

ஹமாஸில் கொல்லப்பட்ட 10 இஸ்ரேலிய படையினர்!

காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் 02 இராணுவ தளபதிகள் உட்பட  10 இராணுவ வீரர்கள்  கொல்லப்பட்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் வடபகுதியில் செஜய்யாவில் உள்ள கட்டிடமொன்றின் மீது  ஹமாஸ் மேற்கொண்ட தாகுதலின் போது , அங்கு...

விளையாட்டுதுறையின் மேம்பாட்டிற்காக 1500 மில்லியன்

ரூபா ஒதுக்கீடு பாடசாலைகளில் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக அடுத்த வருடத்திற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (13) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கு பதிலளிக்கும்பொழுது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், பாடசாலைகளை...

மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்

கடந்த நவம்பர் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும்...

விசா கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு அமைப்பினை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளார் ஒ நெய்ல்...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால்  ஊழியர்கள்

நுவரெலியா – கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் தபால்  ஊழியர்கள்  இன்று திங்கட்கிழமை (11)  ஒன்றிணைந்த தபால்...