Tuesday, July 7, 2026
No menu items!

மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு நீடித்த வெளியேற்ற எச்சரிக்கை..!!

நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கும் வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்றத்திற்கான எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மண் சரிவு எச்சரிக்கை இன்று (10) மாலை...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட ...

அவசர அறிவுறுத்தல்! உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளில் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே...

ஆடையகத்தில் இரகசிய கமரா: உரிமையாளரிடம் சிக்கிய காணொளிகள் கொழும்பு புறநகர் பகுதியில் சம்பவம்!

கொழும்பின் புறநகர் தலவதுகொடையில் அமைந்துள்ள ஒரு ஆடையகத்தின் உரிமையாளரினை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலங்கம பொலிஸாரின் கூற்றுப்படி, நேற்று கடையின் ஆடை மாற்றும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து...

கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் இளைஞன் ஒருவர்!

தெற்கு பாணந்துறை பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த  ஒரு நபர் உயிரிழந்துள்ளார். கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று இரவு (08.12.2025) உயிரிழந்துள்ளார். இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில், பணத்...

புனரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனம்! நுவரெலிய மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு சேதம்

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் கிரகரி வாவியின் கண்காணிப்பு வழங்கும் பொறுப்பை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் நேற்று (08)...

இன்றைய  நாளுக்கான வானிலை..!!

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்...

வானிலை எச்சரிக்கை! – அடுத்த ஒரு வாரம் மக்கள் மிக அவதானம்!

எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

இன்றைய  நாளுக்கான வானிலை..!!

வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை நாடு முழுவதிலும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இரவு முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு , கிழக்கு, வடமத்திய...

25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிப்பு..!!

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண மத்திய நிலையம் இதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் மாவட்ட மற்றும் மாவட்ட...