Friday, July 10, 2026
No menu items!

Updates

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்;உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிறு (06)  ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதோடு காயமடைந்தவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த பலருக்கும் கடுமையான துப்பாக்கி காயங்கள் ஏற்பட்டுள்ளன என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை சிறைக்குள்...

நீர்கொழும்பு சிறை கலவரம்: உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 4 சிறை அதிகாரிகள் மற்றும் 4 கைதிகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆவர். கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று மீண்டும் அமைதியின்மை...

ஜூலை 5 முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் கீழ், ஜூலை 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC அறிவித்துள்ளது. இதற்கமைய, சாதாரண பேருந்து சேவைகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 இல் இருந்து ரூ. 34 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 2,422 இல் இருந்து ரூ....

கட்டாரின் அறிவிப்பை தொடர்ந்து 3-வது நாளாகவும் சரிந்த எண்ணெய் விலை

மசகு எண்ணெய் இன்று விலை சுமார் 1 வீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது நாளாக எண்ணெய் விலை இறக்கம் கண்டுள்ளது. உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தையில் ஈரானும் அமெரிக்காவும் முன்னேற்றம் கண்டுள்ளதாக கட்டார் தெரிவித்தமையே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன்...

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய வைத்தியசாலைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான கட்டிடங்ககள் தரைமட்டமாக்கின. இதில் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு மற்றும் 5,000-க்கும்...

தனியார் பேருந்து கட்டணம் ஜூலை முதல் அதிகரிக்குமா?

வருடாந்தோறும் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டண திருத்தம், நடைமுறை கொள்கையின்படி நாளை முதல் அதாவது ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வர வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  கட்டண மாற்றங்கள் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டுள்ளது, எனினும், பேருந்து சங்கங்களுடன் அதிகாரிகள் கலந்துரையாட தவறியுள்ளதாக தனியார் பேருந்து...

32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்க பேரழிவில், இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 18 நாள் ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இது இந்த பேரிடரில் வெளியான மிகவும் நெகிழ்சியான மீட்பு சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. சுமார் 32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். நீண்ட நேரம் சிக்கியிருந்தும்...

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த பேரழிவால் அதிக மக்கள் தொகை கொண்ட லா குயைரா கடற்கரை மாகாணம் முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு தலைநகர் கராகஸ் நகரம் முழுவதும் கட்டிடங்கள் பரவலாக இடிந்து விழுந்தன. இந்த நிலையில்...

 சுரேஷ் சாலே இருதய சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் இதயம் தொடர்பான உடல்நலக் கோளாறு காரணமாக சாலே சிகிச்சைக்காக அந்த பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். விசாரணைகளின் போது அவர் உரிய முறையில் நடத்தப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவில் முறைப்பாடு...

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து,இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழு (COPF) அடுத்த வாரம் மத்திய வங்கி அதிகாரிகளிடம் வினவ உள்ளது என அதிகாரி ஒருவர்...
- Advertisement -

Latest News

சிறைச்சாலை கலவரம்;நீதியமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட...