Friday, July 10, 2026
No menu items!

Updates

2.5 மில்லியன் டொலர் கொள்ளை; ஜனாதிபதியும் விசாரிக்கப்படுவாரா என நாமல் கேள்வி

திறைசேரி நிதி அமைப்பு ஊடுருவப்பட்டு 2.5 மில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தை "தொழில்நுட்பப் தவறு" என சாதாரணமாக புறக்கணித்து விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். மேலும், இது 2024-ஆம் ஆண்டின் 44-ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் பொது நிதிப் பொறுப்புக்கூறல்...

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது. உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் நடைமுறைக்கமைய வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். வெளியில் சென்ற உறுப்பினர்களை அவைக்கு அழைக்கும் வகையில் 3 முறை மணி ஒலிக்கப்பட்டது....

சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்ருப்பதன் காரணமாக, இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல நிலை அடுத்த 48 மணி நேரத்திற்குள்...

சீரற்ற காலநிலை; ஒருவர் உயிரிழப்பு, 62 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று தெற்கில் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இரத்தினபுர, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த...

சீரற்ற வானிலை: அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்

சீரற்ற வானிலை, காரணமாக அதிவேக நெடுஞ்சாலை நெடுகிலும் உள்ள மின்னணுப் பலகைகளில் காட்டப்படும் எச்சரிக்கைச் செய்திகள் தொடர்பில் சாரதிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) கேட்டுக்கொண்டுள்ளது. பகல் நேரங்களிலும் சீரற்ற வானிலையால் இருளும் மூடுபனியும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அதிகார சபை, சாரதிகள் பயணிக்கும் போது போது தங்கள் முகப்பு...

கொழும்பில் 204 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவு;இன்றும் கனமழைக்கான எச்சரிக்கை

கொழும்பு மாவட்டத்தின் கெஸ்பேவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணி முதல் இன்று (13) காலை 06.30 மணி வரையிலான காலப்பகுதியில், 204 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், இது நேற்றைய தினத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை , கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொடவில் 145.5 மி.மீ மழையும், இரத்தினபுர மாவட்டத்தின்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு;மழை வீழ்ச்சி தொடர்பிலும் எச்சரிக்கை

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதும் நிலை கொண்ருப்பதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழையோ அல்லது பலத்த மழையோ காணப்படலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடமேல், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும், வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த...

போதைப்பொருள் கடத்தல்; 23 பிக்குகள் மீண்டும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களைக் கடத்தியமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை, எதிர்வரும் மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் சுபானி அபேசேகர இன்று உத்தரவிட்டார். தாய்லாந்திலிருந்து ஏப்ரல் 25 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்களின் பயணப் பைகளில் 112 கிலோகிராம் குஷ்...

கபில சந்திரசேனவுக்காக முன்னிலையான போலி பிணைதாரர்கள் தொடர்பில் ஒருவர் கைது

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு, பணம் பெறும் நோக்கில் சரீரப்பிணைக்கு நின்ற இரு நபர்களை இணைப்பதில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கெசல்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஏர்பஸ் விமான ஒப்பந்தம்...

ஏர்பஸ் விவகாரம்; விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன் இன்று (12) ஆஜரானார். 2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டபோது, ​​2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார். இன்று ஆஜராகுமாறு...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...