Thursday, April 30, 2026
No menu items!

உலக அரசியல்

தாய்லாந்து – கம்போடியா இடையே சமாதான பேச்சுவார்த்தை!

தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகவுள்ள ஜப்பானியப் பிரதமர்!

ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) ஓகஸ்ட் மாத இறுதிக்குள் தனது பதவி விலகலை அறிவிப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் தலைமையிலான ஜப்பானின் ஆளும் கூட்டணி, நாட்டின் மேல் சபையில் பெரும்பான்மையை இழந்தமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

பங்களாதேஷ் பாடசாலை மீது போர் விமானம் விழுந்து பயங்கர விபத்து – மாணவர்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷ் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று மதியம் 1 மணிக்கு அந்த நாட்டின் விமான படை விமானம் (எப்.7 பிஜிஐ) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. உத்தரா என்ற இடத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானம் மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில்...

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இராஜினாமா!

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) திங்கட்கிழமை (21) தனது பதவியை இராஜினாமா செய்தார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ ரீதியான காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். எனது இராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும். எனது பணியில் நான் கவனம் செலுத்த எனக்கு...

மருத்துவப் பராமரிப்பில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

உணவு ஒவ்வாமை காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 75 வயதான நெதன்யாகு, குடல் அழற்சி மற்றும் நீரிழிவு ஆகிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர் நரம்பு வழியாகத் திரவங்களைப் பெறுகிறார் என்றும் ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெதன்யாகு உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் வீட்டிலிருந்தே 3 நாட்கள் பணிபுரிவார் என்றும் அதிகாரிகள்...

தமிழர் தொடர்பான குடியேற்ற விவகாரம்: ஆனந்தசங்கரிக்கு கனேடிய பிரதமரின் நம்பிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் செந்தூரன் செல்வகுமாரனின் குடியேற்ற விண்ணப்பத்திற்கு, கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஆதரவு கடிதங்கள் எழுதியதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மார்க் கார்னி, அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். செல்வகுமாரன் மீது LTTE தொடர்பு குற்றச்சாட்டுகள்...

உக்ரைனுக்கு பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா முடிவு – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Patriot Air Defense Systems) அனுப்பும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ் அமைப்புகள் நேரடியாக அல்லாது, முதலில் நேட்டோவிற்கு (NATO) அனுப்பப்பட்ட பின்னர், அவை உக்ரைனுக்கு மாற்றப்பட்டு வழங்கப்படும் எனவும் ட்ரம்ப்...

செங்கடலில் ஹவுதிகள் தாக்கிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது : மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கைகள் தீவிரம்!

ஏமனின் ஹவுதி குழுவினரால் செங்கடல் பகுதியில் லைபீரியக் கொடி ஏந்திய கிரேக்கத்தின் எட்டர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கப்பல் திங்கட்கிழமையன்று ஹவுதிகள் நடத்திய தாக்குதலில், ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்கப்பட்டு பெரும் சேதத்திற்குள்ளாகி, கப்பல் இயக்க சக்தியை இழந்ததாகவும், தாக்குதல்...

எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்..!!

பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் (08) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் (BRICS) அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது...

இந்தியப் பிரதமருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது..!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான 'Grand Collar of the National Order of the Southern Cross' விருதைப் பிரேசில் ஜனாதிபதி லூலா (Lula), இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கினார். இந்த விருதினை...
- Advertisement -

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...