Thursday, April 30, 2026
No menu items!

உலக அரசியல்

உதவிக்காக காத்திருந்த மக்களும் இப்போது இலக்காகின்றனர்: காசா மீதான தாக்குதலில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரிப்பு!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில், உதவிக்காக காத்திருந்த பலர் உயிரிழக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்காலிக உதவி முகாம்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில், அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுக்களில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இன்று மட்டுமே குறைந்தது 27 பேர்  உயிரிழந்துள்ளனர் என...

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு !

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை, பனைவூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்படி கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை த.வெ.க தலைவர் விஜய்க்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில...

சிவகங்கை காவல்மரணம்: அஜித் குடும்பத்தை விஜய் சந்தித்து ஆறுதல் – நீதி கோரி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழ் நாட்டின், சிவகங்கை காவல் நிலையத்தில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தை தமிழ்நாட்டின் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன், அஜித்தின் தாயாருக்கு ரூ.2 லட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவியாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த முதல் முக்கிய அரசியல் தலைவராக விஜய் இருக்கிறார். இதற்கு...

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் : 40 வெளிவிவகார அமைச்சர்களுடன் துருக்கியில் அபாஸ் அரக்‌சி!

ஈரானின் மூத்த உத்தியோகத்தரான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் அங்காரா நகருக்கு வந்துள்ளார் என  ஈரானின் அரசியல் ஊடகம் தெரிவித்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஐரோப்பிய அதிகாரிகளுடன் அரக்‌சி நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னணியில் நடைபெறுகின்றது. இதேவேளை,...

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் உச்சத்தில்: உரையாடலா? அல்லது நீண்டகாலப் போரா?

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இந்த வேளையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்‌சி, "ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது" என்றும், "தனது நாடு ராஜதந்திரத்திற்கு திறந்தே உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறைவடைய வேண்டும் என்பது அவரது கண்டிப்பாகும். இதற்கிடையே, இஸ்ரேலின் இராணுவத் தளபதி இயல் ஜமீர்,...

பொறுமை முடிவுக்கு வந்தது – இஸ்ரேலின் எச்சரிக்கையில் பரபரப்பு! ஹிஸ்புல்லாவும் பதிலடி எச்சரிக்கையுடன் களத்தில்!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அதிகபட்ச பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு நேரடியாகக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். "இஸ்ரேலை தொடர்ந்து அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இஸ்ரேலின் பொறுமை இப்போது குறைந்து விட்டது," என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது  X  தளத்தில் அவர் வெளியிட்டுள்ள...

“தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்” – உலகம் பார்த்துக் கொண்டிருக்க, காசா குழந்தைகள் தாகத்தில் துடிக்கின்றனர்!

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதி, அதன் நீர் அமைப்புகளில் சரிவைக் கண்டு வருகிறது. காசா தற்போது மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் எச்சரித்துள்ளது. "குழந்தைகள் தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்" என்று முன்பே எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த நிலையிலும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை...

இஸ்ரேல்–ஈரான் பதற்றம்: அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசின் வேண்டுகோள்!

இஸ்ரேலும் ஈரானும் தற்போதைய பதற்ற நிலையைத் தவிர்த்து, அமைதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.. இரு நாடுகளுக்கிடையேயான சமீபத்திய சம்பவங்கள் தொடர்பாக தீவிர கரிசனையை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கைத்தூதரகங்கள் முழுமையான கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பாகவும் அவ்வப்போது தகவல்களைப்...

அவுஸ்திரேலியாவுடன், இலங்கை வணிக உறவுகள் விரிவடைகிறது: தேயிலை, இறப்பருக்கு அப்பால் பல்துறை ஏற்றுமதி திட்டம்!

இலங்கையுடன் உள்ள வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பாரம்பரியமான தேயிலை, இறப்பர் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் அல்லாமல், ஏற்றுமதியை பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக மெல்போர்னில் அமைந்துள்ள இலங்கை...

காசா போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்தில் இலங்கை ஆதரவு, இந்தியா நடுநிலை!

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, மோதல் நடந்து வருகிறது. காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இந்த போரில், இறந்ததாக காசா சுகாதார அமைச்சு...
- Advertisement -

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...