Thursday, April 30, 2026
No menu items!

உலக அரசியல்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் ஆதரவு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இது தொடர்பாக, ட்ரம்பின் பெயரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரபூர்வமாக பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என குறிப்பிட்ட நெதன்யாகு, “அந்த முயற்சிகளுக்கு கண்டிப்பாக உலக...

காசா இரத்தக் காடாக மாறும் வேளையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப்–நெதன்யாகு பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில், முற்றுகையிலிருக்கும் பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தை இருவரும் முன்னிலைப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இஸ்ரேலிய படைகள் 60 பாலஸ்தீனர்களை கொன்றதாகவும், இந்த தாக்குதலுக்கு...

போலந்தின் எல்லை மீண்டும் மூடப்படுகிறது – அகதிகளைத் தடுக்க ஜெர்மனி, லிதுவேனியாவுடன் எல்லை கட்டுப்பாடுகள்!

போலந்து அரசு, ஜெர்மனி மற்றும் லிதுவேனியாவுடன் கூடிய தனது எல்லைகளில் மீண்டும் குடிப்பெயர்ச்சி கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, ஜெர்மனியில் முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட அகதிகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட எல்லை கட்டுப்பாடுகளுக்கு பதிலடி முயற்சியாகவும், போலந்து அரசின் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கான பதிலாகவும் பார்க்கப்படுகிறது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், சமீபத்தில்...

ஈராக்கில் குகை தேடல் நடவடிக்கையில் மீதேன் வாயு தாக்கத்தினால் 12 துருக்கிய வீரர்கள் உயிரிழப்பு!

துருக்கியின் இராணுவம் ஈராக்கில் மேற்கொண்ட தேடுதல் பணிகளின் போது, மீதேன் வாயு தாக்கத்திற்குள்ளாகி 12 துருக்கிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த,  இந்த விபத்தி குறைந்தது 19 பேர் மீதேன் வாயுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அதில் 12 வீரர்கள் திங்கட்கிழமையன்று (இன்று) உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. துருக்கி...

அமெரிக்க இரு கட்சி முறைக்கு சவால்: எலான் மஸ்க் புதிய அரசியல் நகர்வில்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான கடுமையான அரசியல் மோதலுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். "அமெரிக்கா கட்சி" (America Party) என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சி, தற்போது நிலவுகின்ற இரு கட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையிழப்பு காரணமாக உருவாக்கப்படுவதாக அவர் தனது சமூக ஊடகமான X-ல்...

உகாண்டா தேர்தலில் 80 வயதான முசேவேனி மீண்டும் களமிறக்கம் – ஆட்சியை விட்டுக்கொடுக்க தயார் இல்லை!

ஆப்பிரிக்காவின் மூத்த மற்றும் நீண்ட காலம் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் ஒருவரான யோவேரி முசெவேனி, வார இறுதியில் தனது கட்சியின் ஒப்புதலைத் தொடர்ந்து உகாண்டா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளார். 80 வயதான முசேவேனி, 1986 ஆம் ஆண்டு தனது ஆயுதமேந்திய கிளர்ச்சியால் மாநில சபையைக் கைப்பற்றியதிலிருந்து ஆட்சியில் இருந்து வருகிறார், மேலும் 1996 இல்...

ஈரான் அரசினால் அகதிகள் வெளியேற்றம் – ஐ.நா. உட்பட உலகம் முழுவதும் கண்டனம்!

ஈரான் அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால்,அங்குள்ள மில்லியன் கணக்கான ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகள் வெளியேற வேண்டும் என்றும் விதிகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான 12 நாட்கள் நீண்ட பதற்றமான மோதலை அடுத்து, தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஆப்கானிய குடியேறிகள் அவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கடைசி தேதியாக ஞாயிற்றுக்கிழமை...

அமெரிக்கா – சீனா இடையே TikTok ஒப்பந்த பேச்சுவார்த்தை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூலை 4ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிரபலமான குறுந்தொடர் வீடியோ பயன்பாடு TikTok தொடர்பான ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை ஜூலை 7 அல்லது 8ஆம் திகதி சீனாவுடன் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். "நாங்கள் இதற்கான ஒப்பந்தத்தை பெரும்பாலும் உறுதிசெய்துள்ளோம். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை நேரடியாகவோ அல்லது அவரது பிரதிநிதிகளின் மூலமாகவோ...

“கச்சத்தீவை ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம்” – இந்திய அரசியல் முரண்பாடுகளை சுட்டிகாட்டும் விஜித ஹெராத்!

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் எண்ணமே இலங்கைக்கு இல்லையெனும் உறுதியான விடையை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் வழங்கியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகள் இந்த விவகாரத்தில் பிரதிபலிக்கின்றன என்றும், அதனை இலங்கை அரசியல் பிரச்சினையாக பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர வழிகள்...

தாலிபான் தூதரிடம் அங்கீகாரச் சான்று பெற்ற ரஷ்யா: இருநாட்டுத் தொடர்பில் புதிய பரிமாணம்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக  ரஷ்யா வியாழக்கிழமை மாறியுள்ளது. மாஸ்கோ அந்த குழுவை சட்டவிரோத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிய பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா  மாறியுள்ளது.  ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து சான்றுகளைப் பெற்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள...
- Advertisement -

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...