இந்திய உயர்ஸ்தானிகர்
உள்நாட்டுச்செய்திகள்
நாமல் ராஜபக்சவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எக்ஸ் பதிவொன்றில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்திப்பு நடந்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்...
இலங்கை அரசியல்
இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேற்று (12) சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.
இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன்,...
உள்நாட்டுச்செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு நேற்று (22/04/2025) பிற்பகல் விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது அவர்கள் ஒரு சுமூகமான உரையாடலில் ஈடுபட்டதாகவும், அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நெருங்கிய அண்டை நாடுகளாக இரு நாடுகளுக்கும்...
இலங்கை அரசியல்
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்குமிடையே சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடந்துள்ளது.
இதன்போது இரு தரப்பினருக்குமிடையே பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டான.
அங்கு, இந்திய அரசாங்கம் அதன் நெருங்கிய அண்மை நாடான...
புதிய செய்திகள்
இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் சபாநாயகருக்கிடையே சந்திப்பு!
இந்திய உயர்ஸ்தானிகர் (HC) சந்தோஷ் ஜா சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பது, டிஜிட்டல் மயமாக்கல், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கொள்கை வகுப்பதில் பெண்களின் பங்கு குறித்து இருவரும் விவாதித்தனர்.
உயர்நீதிமன்றம் சபாநாயகரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன்,...
உள்நாட்டுச்செய்திகள்
பிமல் ரத்நாயக்க – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு..!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இரு தரப்புக்கும் இடையிலான கலந்துரையாடலில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும், அண்டை நாடான...
இலங்கை அரசியல்
நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து…
நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த மக்கள் ஆணையினை வரவேற்பதாகவும், மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க உறுதி கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பை முன்னேற்றுவதற்கும் இலங்கையின்...
புதிய செய்திகள்
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு !
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று(26.09.2024) நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச்...
புதிய செய்திகள்
உயர்ஸ்தானிகரை சந்தித்த ஹரினி அமரசூரிய!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று(23.09.2024) இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை மற்றும்...
புதிய செய்திகள்
ஆரம்பிக்கப்படவுள்ள கலப்பு மின் திட்டங்கள்..!
இந்திய நிதியுதவியின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவில் கலப்பு மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.
இது தொடர்பான முதல் தவணை நிதியை இந்தியா நேற்று (28.08) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷாவினால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபையின் தலைவர்...
Latest News
அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?
ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என அமெரிக்காவின்...


