இறக்குமதி
உள்நாட்டுச்செய்திகள்
வாகன இறக்குமதி அதிகரிப்பு: செப்டம்பர் 2025 வணிகக் கணக்குப் பற்றாக்குறை உயர்வு!
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டிற்கு 1,204 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2025 மாதத்தில் வாகன இறக்குமதிக்காக 286 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதால், இறக்குமதிச் செலவு மொத்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலரை மீறியதன் காரணமாக வணிகக் கணக்குப் பற்றாக்குறை உயர்ந்தது.
இறக்குமதி...
உள்நாட்டுச்செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவிப்பு!
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் முடிவை நுகர்வோர் விவகார அதிகாரசபை எடுத்துள்ளது. இந்த முடிவை அதிகாரசபையின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விலை திருத்தங்கள் நேற்று (அக்டோபர் 21) முதல் அமுலுக்கு வந்துள்ளன.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை...
உள்நாட்டுச்செய்திகள்
8 மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை செலவழித்தது பில்லியனை கடந்தது – மத்திய வங்கி தகவல்!
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் இலங்கை அரசாங்கம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த தகவல், மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பரிவர்த்தனை செயல்திறன் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ஓகஸ்ட் மாதம்...
உள்நாட்டுச்செய்திகள்
அரசாங்க பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கு வாகன, இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் ஆதரவு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு வாகன மற்றும் இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் முழு ஆதரவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் செப்டம்பர் 16 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், வாகன இறக்குமதி துறையின் விருத்தி, எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்திற்கான...
உள்நாட்டுச்செய்திகள்
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 2 இலட்சம் வாகனங்கள் இறக்குமதி!
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 200,026 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் 154,537 வாகனங்கள் ஏற்கனவே சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட வாகனங்களில் 98,923 மோட்டார் சைக்கிள்கள், 40,323 மோட்டார் வாகனங்கள், 9,025 முச்சக்கர வண்டிகள், 5,368 வணிக வாகனங்கள் மற்றும் 898...
உள்நாட்டுச்செய்திகள்
506 BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கம் ஒப்புதல்!
தடுத்து வைக்கப்பட்டுள்ள 506 BYD ரக மின்சார வாகனங்களை மேலதிக வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகு விடுவிக்க
இலங்கை சுங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
வாகனங்களை இறக்குமதி செய்த நிறுவனத்தின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த இணக்கம் அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டுச்செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பா?
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.10இல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
World News
அமெரிக்க வரி நடவடிக்கைக்கு எதிராக பிரேசில் உலக வர்த்தக அமைப்பில் நடவடிக்கை!
அமெரிக்காவால் பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஆலோசனை நடத்த பிரேசில் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரியை பல விதிவிலக்குகளுடன் விதித்தார்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் (WTO)...
உள்நாட்டுச்செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்கு முற்றுப்புள்ளி – தயாராகும் புதிய சட்டமூலம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சட்டவரைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூல வரைவு பரிசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதிக்கான...
உள்நாட்டுச்செய்திகள்
இறக்குமதி–ஏற்றுமதியிலிருந்து ரூ.3.7 பில்லியன் வருமானம் – 2023ஐ விட 13% அதிகரிப்பு!
2024ஆம் ஆண்டில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கலின் ஊடாக ரூ.3.7 பில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளது என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டை விட 13 சதவீத அதிகரிப்பாகும்.
திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மொத்தமாக 17,010 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கையடக்கத் தொலைபேசிகள், தகவல்...
Latest News
திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி நிறுவனம்
லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை...


