Thursday, April 30, 2026
No menu items!

இறக்குமதி

அமெரிக்கா-இலங்கை பரஸ்பர வரிகள்: இறுதி ஒப்பந்தத்திற்கு முன் விவரங்களை வெளியிட முடியாது – அமைச்சர் அனில் ஜயந்தவின் விளக்கம்!

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னும் முடிவடையாததால், அமெரிக்காவுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது என்று தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (17) நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், இதற்கு ஒரு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு...

உள்நாட்டு சந்தையில் பால்மாவின் விலையில் மாற்றமா?

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபாய தெரிவித்தார். இவர் செய்திச் சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்கால சந்தை நடவடிக்கைகளைக் கண்காணித்ததன் பின்னரே மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் உலக சந்தையில் பால்மாவின் விலை...

எரிபொருள் பற்றாக்குறை இல்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்த கவலைகள் இருந்த போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருளை இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் காரணமாக நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கான எரிபொருள் மலேசியா,...

வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பம்; 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள்  இறக்குமதி!

இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரையில் 450 மில்லியன் டொலருக்கான கடனுறுதிக் கடிதம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு, வாகன இறக்குமதிக்கு, 1 பில்லியன் டொலரை ஒதுக்குவதாக அரசாங்கம்...

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு இன்றிரவு இலங்கைக்கு !

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு 3,050 மெட்ரிக் தொன் உப்பை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெட்ரிக் தொன் உப்பும்,...

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் நாட்டிற்கு இறக்குமதி!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் உப்புக்கான முதல் தொகுதி அடுத்த வாரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலகா தெரிவித்துள்ளார். தேசிய உப்பு நிறுவனம் இறக்குமதி செய்த உப்பு கையிருப்பில் ஒரு பகுதியை வாங்கி மக்களுக்காக உப்பு சந்தைக்கு வெளியிட தனது நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறிய...

சீன பொருட்களுக்கு 104% வரி விதித்த ட்ரம்ப்..!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104% வரியை விதித்துள்ளது. இது இன்று (4/9/2025) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படாது – விவசாய அமைச்சு!

பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை உள்நாட்டு அறுவடைகளிலிருந்து வழங்க முடியும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நுகர்வோர் எந்தவித சிரமத்தையும் சந்திப்பதைத் தடுக்க அரசாங்கம் தேவையான...

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் பரிந்துரை!

தட்டுப்பாடு இல்லாமல் நுகர்வோருக்கு அரிசியை வழங்கும் நோக்கில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. அறுவடை நடந்து கொண்டிருந்தாலும், தற்போது சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு இருப்பதாகவும், சந்தையில் சில வகையான அரிசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, போதுமான அளவு அரிசி இருப்புகளைப் பராமரிப்பதற்காக அரிசியை இறக்குமதி செய்வதில்...

வாகன விலைகளில் அதிகரிப்பு ஏற்படுமா?

இந்த ஆண்டு வாகன இறக்குமதியில் வரி திருத்தங்கள் எதுவும் இருக்காது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இதன்படி இந்த ஆண்டு சந்தையில் வாகன விலைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வாகன இறக்குமதியிலிருந்து இந்த ஆண்டு ரூ.300 மில்லியன் முதல் ரூ.350 பில்லியன் வருவாயை எதிர்பார்ப்பதாக அவர்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img