Thursday, April 30, 2026
No menu items!

இறக்குமதி

இலங்கையை வந்தடையவுள்ள பாரியளவிலான உப்புத் தொகை..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4500 மெட்ரிக் தொன் உப்புத் தொகையை ஏற்றிய கப்பல் நாளை (27/1/2025) நாட்டிற்கு வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 30000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை அங்கீகரித்திருந்த நிலையில் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, இந்தியாவில்...

தொகையாக சிக்கிய சட்டவிரோத சிகரெட்டுகள்..!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை இலங்கை சுங்க வருவாய் பணிக்குழுவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு களஞ்சியசாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 20 கல்சியம் ஹைட்ராக்சைட் பீப்பாய்களில் இந்த சிகரெட் தொகை மறைத்து வைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 420,000 சிகரெட்டுகள் அந்த பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 20...

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி..!

இந்தியாவில் இருந்து  4,500 மெற்றிக் டொன் உப்பு, ஜனவரி 27 ஆம் திகதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென, அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பு முதல் தொகுதியை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளவுள்ளதாக, அதன் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனவரி 31ஆம் திகதிக்குள் கூடுதலாக 12,500 மெட்ரிக் டொன் உப்பு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து...

தேங்காயின் விலை உச்சத்தை தொடும் அபாயம்..!

தேங்காய் சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்துள்ளார். தேங்காய் சார்ந்த தொழில்துறை துறைக்கு தேங்காய் பால்,...

முன்னாள் ஜனாதிபதியை வெளியேற்ற அரசு சதி – முன்னாள் எம்.பி தெரிவிப்பு..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த இன்றையதினம் (20/1/2025) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது குடியிருப்புக்கு 4.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள்தூள் மீட்பு!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கிலோகிராம் மஞ்சள்தூள் 55 பாக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தபோது புறக்கோட்டை சந்தையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நேற்று (12) புறக்கோட்டைப் பகுதியில் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த மஞ்சள் தூள் இறக்குமதி செய்யப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. விற்பனைக்காக...

மருந்துப் பரிசோதனைக்காக ஆய்வகங்களை நிறுவ திட்டம்!

சுகாதார அமைச்சின் செயலாளர் (MOH), அனில் ஜாசிங்க, மருந்துப் பரிசோதனைக்காக அரசாங்கம் விரைவில் பல ஆய்வகங்களை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தார். குறிப்பிட்ட புகார்களுக்கு மட்டும் பதிலளிப்பதை விட, செயலில் உள்ள சோதனையின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இலங்கையின் சுகாதார அமைப்பு மற்றும் மருந்து விநியோக செயல்முறைகள், நாடு சிறியதாக இருந்தாலும், விரிவானது என்பதை வலியுறுத்தி, மருந்து இறக்குமதி...

இறக்குமதி கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகார சபை, கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் துறைமுகம் சார்ந்த சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்தநிலையில், சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி தாமதம் அடைவதன் காரணமாகக் கடந்த இரண்டு...

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி – வெளியான அதிர்ச்சி தகவல்..!

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10/1/2025) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக் தொன்களை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை அடங்குகிறது. அதேபோல், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட...

வாகன இறக்குமதிக்கான வரி வரம்பு மாற்றம் – விலையில் தாக்கம்..!

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்பு மாற்றப்பட்டால், அது சந்தையில் வாகனங்களின் விற்பனை விலையையும் பாதிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் மதிப்பிடப்பட்ட விலைகளை கணக்கிட முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் வரி விகிதங்களை அதிகரித்தால், வாகனங்களின் விலைகள்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img