Monday, June 29, 2026
No menu items!

கிளிநொச்சி

வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கவுள்ள பாரிய கவனயீர்ப்பு போராட்டம்…!

வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் வருகின்ற 01.10.2024 முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். தொடர்ச்சியாக எமது போராட்டமானது மாதத்தின் இறுதி நாளாகிய 30 ஆம் திகதி நடைபெற்று வருகின்ற உறவுகளை தேடிய  போராட்டமானது இம்மாதம் அதாவது 30.09.2024 அன்று நடைபெற இருக்கின்ற போராட்டம் 01.10.2024 முதலாம் திகதி சிறுவர் தினமான அன்று எமது...

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட தேசிய சாரணர் வாரம்!

நாடுபூராகவும் இன்று (23.09.2024) தொடக்கம் எதிர்வரும் 28ம் திகதி வரை தேசிய  சாரணர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு ஐந்து நாட்களும் வெவ்வேறு தொனிப்பொருள்களில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய முதலாவது நாள் நட்பு என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில்  கிளிநொச்சி மாவட்ட சாரணிய சங்க தலைவர் கி.விக்கினராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர்...

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் 68.66 சதவீதம் வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்துள்ளது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் 68.66 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக தெரிவத்தாட்சி அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 100 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய...

கிளிநொச்சியில் முன்னாள் எம்.பி. சந்திரகுமார் வாக்களிப்பு..!

ஐனாதிபதி தேர்தல் 2024 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். திருநகர் வடக்கு பொது நோக்கு மண்டபத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் அவர் தனது வாக்கினை அளித்துள்ளார்.

கிளிநொச்சியில் காலை 10.00மணிவரை 27.14 சதவீதம் வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 10.00 மணிவரை 27.14 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. இதுவரை வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க...

கிளிநொச்சியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐனாதிபதி  தேர்தல் 2024 இற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும், எட்டு வாக்கு எண்ணும் நிலையங்களும் காணப்படுகின்றன என மாவட்ட அரச அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு  கடமைகளுக்காக 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து ...

பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் !

பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி உள்வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி மைல்கல்லுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந் நிலையில் பளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று(19.09.2024) பிற்பகல் 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் முகமாலைப்பகுதியைச்சேர்ந்த...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு !

குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த போது  டிப்பர்  வாகனம் மோதிய நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று(19.09.2024) அதிகாலை  இடம்பெற்ற விபத்திலேயே அந்தோனி அல்பிரட் -அனுஷன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். இவ் விபத்து...

இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் !

இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நேற்றைய தினம்16.09.2024 கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நேற்று கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் பிரதான வேட்பாளர் அரியநேந்திரன்  மற்றும் தலைவர் மாவை சேனாதிராஜா ஸ்ரீகாந்தா சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பிரதேச...

தேர்தல் செயலகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசு மோட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் மீது கடந்த வாரம் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது. இச் சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் இன்றைய தினம்16.09.2024 கிளிநொச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 17.09.2024 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முன்னிலையில் முற்படுத்த...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img