Monday, June 29, 2026
No menu items!

கிளிநொச்சி

95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று 15.09.2024 விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைப்பை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர். அத்துடன், அப்பகுதியில்...

கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில்  சஜித் பிரேமதாஸவை ஆதரித்து பிரச்சாரக்கூட்டம்!

இன்று நண்பகல் சஜீத் பிரேமதாஸவை ஆதரித்து கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் தேர்த்தல் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ஜீ.எல் பிரீஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரும் வடமாகாண இணைப்பாளருமான உமாச்சந்திர பிரகாஸ், கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளர் மரிய சீலன், முன்னாள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு சிவில்...

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் தர்மபுரத்தில் திறந்து வைப்பு!

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களது  கிளிநொச்சி மாவட்டத்தின் காரியாலயங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில்  தர்மபுரம்  பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சுந்தரகுமார் அவர்களினால் (09.09.2024) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி...

பலாலி விமான நிலையத்தில் வலம்புரியுடன் ஒருவர் கைது..!

சென்னையில் இருந்து பலாலி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் வலம்புரி சங்கை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றும் மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட...

அநுரகுமாரதிசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சியில்!

தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. மக்கள்விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். எமது நாட்டில் தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. நீங்களும் பல கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். உங்களுடடைய...

இந்திய துணைத்தூதுவருக்கும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு!

யாழ் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனை நேற்று 04) மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின் போது, இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற பயிற்சித்...

கிளிநொச்சி ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்து!

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன்  பகுதியில் நேற்று இரவு வேக்க் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன்  மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து பரந்தன்  நோக்கி சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு பின்னால்...

வருமான வரி பரிசோதகர்கள் கைது..!

60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருமான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல் இருப்பதற்கும் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதற்காக முதலில் 350,000 ரூபா பணம்...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர்கைது!

தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் ஒருவரும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 2613 லீற்றர் கோடாவும் மற்றும் 24 லீற்றர் கசிப்பும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் 04.09.2024 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img