Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந் நிலையில், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கிளிநொச்சி காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தில் எளிமையான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, மெழுகுதிரி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இந் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி மாவட்ட...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் கிளிநொச்சியில் திறப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் நேற்றைய தினம் 28.08.2024 திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளர். ம.மரியசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் வடமாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் கலந்து கொண்டு குறித்த கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தனர். குறித்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட முகாமையாளர் பெ.ரஞ்சன்,...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட ஆவணி மாததிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பித்து...

இன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளரின் பிரச்சாரம்..!

தமிழ் பொதுக்கட்டமைப்பு சார்பாக சுயேட்சையாக  போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார். பளையிலிருந்து தனது கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரச்சாரக்கூட்டத்தை ஆரம்பித்திருந்தார்.பளை நகருக்கு வருகை தந்த வேட்பாளருக்கு தமிழ் பாரம்பரிய பறை மற்றும் மங்கள வாத்திய இசையோடு அழைத்து வரப்பட்டார்.  பேருந்து நிலையத்தில் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.தொடர்ந்து...

லொறி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி..!

கிளிநொச்சி A9 வீதியில் இன்று (27.08) லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன், அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக பஸ் ஒன்று தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது கிளிநொச்சி...

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு…

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து  யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனத்தில் சூட்சுமான முறையில் வாகனத்தின் அடிப்பகுதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட பெறுமதி மிக்க  32   பாலை மர குற்றிகளை பொலிஸார்...

வாகன விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி A9 வீதியில் இன்று(27.08) காலை 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது. இதன்போது,...

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான சித்திர கண்காட்சி!

கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற கண்காட்சியில், பல்வேறு கருத்துக்களை தாங்கிய சித்திரங்கள் வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால்  கண்காட்சி ஒன்று இன்று(26.08.2024)  கிளிநொச்சியில் இடம்பெற்றது. அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிலிருந்து வழங்கப்பட்ட கருத்துச் சித்திரங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து வந்த ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கடத்தல்!

சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் திருமணம் செய்த...

கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்ட பொது மக்கள் பொழுது போக்கு மையம் !

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொது மக்கள் பொழுது போக்கு மையம் இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள இராணுவ நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்திலேயே  குறித்த பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இலவச இணைய வசதிகளுடன் கூடிய குறித்த பூங்காவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img