Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

வீதி பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்..!

கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அட்தியட்சகர் அவர்களின் தலைமையில் வீதி பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், போக்குவரத்து பொலிஸார் மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முச்சக்கரவண்டி சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என பலரும்...

கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவு ரங்கன் குடியிருப்பு பகுதி மக்கள் தமது கிராமத்தின்  வீதி மற்றும் பாலத்தினை புணரமைத்து தருமாறு கூறி கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக     ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது அவர்கள் தெரிவிக்கையில் கடந்த 2021ஆம் ஆண்டு முன்னைய அரசாங்கத்தினால்  அப்பகுதியில் காணப்பட்ட...

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்..!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கரைச்சி பிரதேச சபை  (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 20,962 வாக்குகள் - 20 உறுப்பினர்கள் (NPP) தேசிய...

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,பச்சிலைப்பள்ளி,பூநகரி உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மாலை 4.00 யின் இறுதி முடிவுகள் வாக்களிப்பு வீதம் 61 வீதமாக வாக்கு பதியப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான கரைச்சி 35 உறுப்பினர்களுகு பூநகரி 20 ...

கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 10.00மணி வரை  பதிவான வாக்குகளின் வீதம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 23.4வீதமான வாக்குப்பதிவு காலை 10.00மணி வரை  இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்கதிபருமான எஸ் -முரளீதரன் தெரிவித்தார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

தன்னுடைய வாக்கினை பதிவு செய்த விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி!

2025 ஆம் ஆண்டுக்கானஉள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்காக விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி தன்னுடைய வாக்கினை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் பதிவு செய்தார். (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

தமது வாக்கினை பதிவு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  அவர்கள் அவரது சொந்த இடமான மாயவனூர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்  

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி..!

2025 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், மாவட்டத்தில் 102 387 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 108வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 40 வாக்கெண்ணும் நிலையங்களில்...

தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆதரவு தெரிவித்த ஆனந்தங்கரி ஒன்றிணையுமாறும் அழைப்பு ..!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 70 வருட அரசியல் அனுபவத்துடன் நான் இருக்கின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்டு பிழையான கருத்துக்கள் கூறப்பட்டு அரசியல் மோசடி செய்யப்பட்டது. பல சந்தர்பங்களில் MP ஆவதற்கும், ஏனைய பல வசதி...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img