Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஆறாம் திகதி மக்கள் வாக்குகளால்தண்டனை வழங்க  வேண்டும் – முன்னாள் எம்பி  சந்திகுமார்..!

கிளிநொச்சியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கடந்த இரண்டு தடவையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் ஊழல்,மோசடிகள் , அதிகார துஸ்பிரயோகங்களை தவிர வேறு எதனையும் செய்யவில்லை, இக் காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் வீண் விரையம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு  வருகின்ற  ஆறாம் திகதி மக்கள் வாக்குகளால் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள்...

கிளிநொச்சியில் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய பல வீடுகள்..!

கிளிநொச்சியில் நேற்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நகர் புறங்களில்  அமைக்கப்பட்டுள்ள முறையற்ற...

வடக்கில் முதலீட்டாளர்களின் சவால்களைக் கண்டறியும் நடவடிக்கையில் ஆளுநர்..!

வடக்கில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியும் வகையில், கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வெள்ளிக்கிழமை (25.04.2025) பயணம் மேற்கொண்டார். அதன் நிறுவுனரும் தலைவருமான க.பாஸ்கரன் ஆளுநரை வரவேற்றதுடன், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அந்தப் பூங்காவை ஆளுநருக்கு சுற்றிக் காண்பித்தார். அதன் பின்னர் றீச்ஷா நிறுவனத்தினருடனான...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆர்ப்பாட்டம்..! 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (25.04.2025) கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவிக்கையில், 2984-வது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமது உறவுகளை தேடி அலைந்து திரிவதாகவும் இதுவரையில் ஆட்சியில்...

பரம்பரை அரசியல் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது – இளங்குமரன் எம்.பி!

கிளிநொச்சி மயில்வாகனபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்நநிப்பில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தெரிவிக்கையில், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நடாத்த வேண்டிய இந்த...

தந்தையின் அவதான குறைவால் பறிபோன குழந்தையின் உயிர்..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள் வீடொன்றில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன முன் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய பெண்குழந்தை உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்று (18-04-2025) பிற்பகல்...

தர்மபுரம் பகுதியில் 15 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா பறிமுதல்!

கிளிநொச்சி, புளியபொக்கனேயில் உள்ள தர்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சி போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி சிறப்பு அதிரடிப் படை மற்றும் கிளிநொச்சி காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது, ​​இந்த போதைப்பொருள் தொகை...

சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி புளியம் பொக்கணை பகுதியில் வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்துச் செல்லப்பட்ட ஒரு கோடி அறுபது  இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதுடன் அதனை மறைத்துச் சென்ற வாகனமும் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 16ஆம் திகதி புதன்கிழமை பகல் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா கடத்திய வாகனம்...

கிளிநொச்சியில் பொலிஸார் நவீன வேகம் கணிக்கும் இயந்திரம் மூலம் தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை!

போக்குவரத்து விதி முறைகளை மீறி அதிக வேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை நவீன வேகம் கணிக்கும் இயந்திரம் மூலம் சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கெதிராக தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேகமாக வாகனம் செலுத்திய பல சாரதிகள் தண்டப்பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. (கிளிநொச்சி நிருபர்- ஆனந்தன்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் M.A.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img