Monday, May 25, 2026
No menu items!

ஜனாதிபதி

நாளை பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாளை (7) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80வது வரவு செலவுத் திட்டமாக அமைகிறது. நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் உள்ள அனுரகுமார திசாநாயக்க, நாளை ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாம் வாசிப்பை அல்லது வரவு செலவு திட்ட உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார். மசோதாவின் முதல் வாசிப்பு...

பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்..!!

ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், 2025 நவம்பர் 3 முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும், ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்...

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த புதிய தேசிய செயல்பாட்டு மையம் நிறுவப்பட்டது ஜனாதிபதி அறிவிப்பு!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (30) கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் "ரதம ஏகத" தேசிய செயல்பாட்டுத் திட்டம் பங்கேற்று உரையாற்றிய போதே, போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த போலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு, குடியகல்வுத் துறை, மோட்டார் போக்குவரத்து மற்றும் புலனாய்வு சேவைகள் ஒன்றிணைந்த தேசிய செயல்பாட்டு மையம்...

சீன – அமெரிக்க தலைவர்கள் சந்திப்பு!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையிலான முக்கியமான சந்திப்பு இன்று (30) பூசனில் நடைபெற்றது. சீனாவும் அமெரிக்காவும் வேறுபட்ட தேசிய நிலைமைகளைக் கொண்ட நாடுகள் என்பதால், கருத்து வேறுபாடுகளை முழுமையாகத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார். எனினும், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையில் ஏற்படும் சவால்களை...

அமெரிக்கா செல்வந்த, சக்திவாய்ந்த நாடு– டொனால்ட் ட்ரம்ப்!!

அமெரிக்கா செல்வந்த நாடாகவும், சக்தி வாய்ந்த நாடாகவும் இருப்பதற்கு காரணம் வரிகள் தான் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீண்டும் செல்வந்த நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும், தேசிய அளவில் பாதுகாப்பாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள் என அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க நாடு ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தல்!

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பது என்பது அரசியல் அல்லது பொருளாதார விவாதத்திற்குரிய விஷயம் அல்ல, இது ஒரு தேசிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். ‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ என்ற தலைப்பில், போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்...

இலங்கையர் தினம் தேசிய நிகழ்ச்சியாக அறிவிப்பு – டிசம்பர் 12 முதல் மூன்று நாள் விழா!

சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில், “இலங்கையர் தினம்” எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இந்த ஆண்டில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் இந்த யோசனையை முன்மொழிந்திருந்தார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கு...

ட்ரம்ப் கனவு நிறைவேற்றம்:வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீண்ட நாள் கனவு, வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை போல்ரூமாக மாற்றும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாகவும் கருதப்படும் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, அந்த பகுதியை போல்ரூம் அமைக்க வேண்டும்...

அமைச்சு பொறுப்புகளில் மாற்றம் – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!!

பல அமைச்சுக்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்துடன் இணைந்து வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தத் திருத்தங்களின்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறை நீக்கப்பட்டுள்ளதுடன்,...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கை விமானப்படை கெடெட் அதிகாரிகளை நியமித்து, வர்ண விருதுகள் வழங்கினார்!!

இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று (18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன் பிணைந்து ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img