Tuesday, April 14, 2026
No menu items!

தாக்குதல்

வெனிசுலா கடற்கரையில் அமெரிக்க இராணுவத் தாக்குதல் – மூவர் பலி!

வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதேபோன்ற ஒரு தாக்குதல் கடந்த 3 ஆம் திகதியும் அமெரிக்க இராணுவத்தினரால் நடத்தப்பட்டிருந்தது. அந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக ஊடகத்தில் வெளியிட்ட 28 வினாடிகள் கொண்ட வீடியோவில், கப்பல்...

வெனிசுலா கடற்கரையில் அமெரிக்க தாக்குதல் – 11 பேர் பலி!

வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ (Nicolás Maduro) ஜனாதிபதியாக உள்ளார். இவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை...

கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய நபர் கைது!

கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் களுத்துறை நகர சபையின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் அருகே...

பளை சோறன்பற்று பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீட்டின் உடமைகள் நாசம்!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நேற்று (13) இரவு வீடு ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் - சுதாகரன் என்னும் குடும்பஸ்தரின் வீட்டிற்குள் நேற்று (13) இரவு 08.30 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்துள்ளனர். முகத்தை மூடி மறைத்து கத்தி,...

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்!

களுத்துறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், எகொட உயன காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டில் இருந்தபோது ஆயுதமேந்திய குழுவினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்துள்ளது. வாள்கள் மற்றும் தடிகளுடன் வந்த பத்து பேர் கொண்ட குழுவினர் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த...

யாழில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு –  கூரிய ஆயுதத்தால் நபரொருவர் மீது தாக்குதல்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் (23.07) இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச்...

காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: 20 சிறார்கள் உட்பட  34 பேர் உயிரிழப்பு !

காஸாவில் இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் ஏவுகணை தாக்குதலில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 சிறார்கள் அடங்குவதாக, காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிரச்சினையே, இந்த ஏவுகணை தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. ஏதிலிகள் தங்கியிருந்த முகாமுக்கான நீர் விநியோக பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் மனைவி,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

வவுனியா, சமயபுரம் பகுதியில் மனைவியையும், அவரது தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய குடும்பஸ்தர், பின்னர் அந்த வீட்டின் கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ள சோக சம்பவம் நேற்று (ஜூலை 2) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வசந்தி (வயது 30) மற்றும் அவரது தாயார் இந்திரா...

புளத்சிங்கள பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – 23 வயதான இளைஞர் கைது!

புளத்சிங்கள, ஹல்வத்துறை பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளானவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இறந்தவர் ஹல்வத்துறை பகுதியைச் சேர்ந்தவர் என...

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் காசாவில் இன்று 21 பேர் பலி!

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் இன்று அதிகாலை முதல் காசாவில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.    
- Advertisement -spot_img

Latest News

திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி நிறுவனம்

லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை...
- Advertisement -spot_img