Saturday, May 16, 2026
No menu items!

பிரித்தானியா

பிரித்தானியாவில் மன்னர் சார்ள்ஸை சந்திக்க உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரசு முறைப் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் இன்று மன்னர் சார்ள்ஸை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் பிரித்தானியாவிற்கு மேற்கொள்ளப்படும் இரண்டாவது விஜயமாகும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும் அவர் அங்கு விஜயம் செய்திருந்தார். ட்ரம்ப் இரண்டு நாட்கள் பிரித்தானியாவில் தங்குவார் என்றும், அந்த காலத்தில் 50...

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக பிரித்தானியா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகளை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப விசாரணை செய்வது மிக அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களுக்கு...

114 வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் மரணம்..!!

உலகின் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் என்று நம்பப்படும் பிரித்தானிய-இந்தியரான ஃபௌஜா சிங், 114ஆவது வயதில் விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாபில் சிற்றூந்து ஒன்றில் மோதுண்டு அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், 100 வயதுக்கு மேற்பட்டவர் உட்பட பல வயது பிரிவுகளில் மரதன் ஓட்டங்களில் பங்கேற்று சாதனை படைத்தார். அவர் 89 வயதில் ஓடத் தொடங்கி,...

இலங்கையை நோக்கி பெருமளவான இந்தியர்கள் வருகை..!!

இந்த மாதத்தின் முதல் 8 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, 10,153 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், பிரித்தானியாவில் இருந்து 4,860 சுற்றுலாப்பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,310 சுற்றுலாப்பயணிகளும் வருகைதந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், 1,216,344 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளதாக...

இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 956,639 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 59,755 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 18,812 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இருந்து 4,447 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன், பிரித்தானியாவில் இருந்து...

அமெரிக்காவும் பிரித்தானியாவும் வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தம்!

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார். இதன்படி, சீனா மீது அதிக வரிகளை விதிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக வர்த்தக போர் நிலவி வருகிறது. இந்த பின்னணியில் பிரித்தானிய அரசாங்கம் வரியை குறைப்பதற்கான ஒப்பந்தத்தை...

பிரித்தானியாவுக்கு தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகள்!

இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இந்த விடயத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அநேகமாகத் தொழில் அல்லது கல்வி வீசாவில் சட்டரீதியாக...

பிரித்தானியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பிரித்தானியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பிரித்தானியாவுடனான ஒப்பந்தம் எளிதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கருத்துரைத்த பிரித்தானிய வணிக மற்றும் வர்த்தக அமைச்சர், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். வரிகளை விரும்பவில்லை எனவும்,...

பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் !

பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் வேகமாக தொடர்வதற்கு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு குறித்த இருவரும் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையேற்படின் அமெரிக்க வர்த்தக வரிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக...

பிரித்தானியாவால் நால்வர் மீது அதிரடி தடை விதிப்பு..!

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நபர்கள் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது. இதில் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர்...
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு...
- Advertisement -spot_img