Thursday, April 30, 2026
No menu items!

மருத்துவமனை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காதது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக தனது பதவி...

கொழும்பு விடுதியில் நடந்த மர்மச்சம்பவம்; இருவர் மரணம்!

கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள ஒரு விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டவரினால் ஒருவரான 27 வயது ஜேர்மன் பெண் உயிரிழந்தார். இதே விடுதியைச் சேர்ந்த 24 வயது பிரிட்டிஷ் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. நச்சு வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மரணமாக...

ஊடகவியலாளருக்கு எதிராக தீவிர விசாரணை…!

மருத்துவமனைக்குள் மருத்துவரின் அனுமதியின்றி சென்று செய்தி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் மீது வழக்கு ஒன்றினை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்ததன் அடிப்படையில் நேற்று காலை 11 மணியிலிருந்து 1:00 மணிவரை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம்...

பென்சில்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து!

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் ஈயம், காட்மியம் மற்றும் ஆர்சனிக் போன்ற கன உலோகங்களைக் கொண்ட குறைந்த தரம் வாய்ந்த பென்சில்கள் மற்றும் எழுதுபொருட்களின் ஆபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் பெற்றோரை எச்சரித்துள்ளனர். இந்த தயாரிப்புகள் வாந்தி, வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம் என்றும், நீண்ட நேரம் பயன்படுத்தினால் சிறுநீரகம் மற்றும்...

பாகிஸ்தானில் குரங்கம்மை நோய் பாதிப்பு..!

பாகிஸ்தானில் இந்தவருடத்தின் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் (24/1/2025) டுபாயிலிருந்து பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்துக்கு சென்ற ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கமாக, குரங்கம்மை என்பது இரண்டு முதல் நான்கு வாரங்களில் கட்டுப்பட்டுவிடும், தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளுடன் நலமடைந்து விடுவார்கள். குரங்கம்மை நோயிலிருந்து பாதுகாக்க...

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (14.12.2024) காலை காலமானார். உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10.12 அளவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல், நாளை (15.12.2024) இராமாபுரத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர்...

காசாவிலுள்ள மருத்துவமனைமீது தாக்குதல் – 6 பேர் பலி..!

காசாவிலுள்ள மருத்துவமனைமீது இஸ்ரேல் ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இந்த தாக்குதலில் 5 துணை மருத்துவ பணியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் உயிரிழப்பு!

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலினால்...

பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலி!

வடகிழக்கு எகிப்தின் சூயசை பகுதியில் கலாலா பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி அந்நாட்டுக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, 28 ஆம்புலன்ஸ்கள் மூலம் சூயஸ் பகுதியில்...

17 கிலோகிராம் நிறையுடைய பூனை!

ரஷ்யாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் 17 கிலோகிராம் நிறையுடைய பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் கிரோஷிக் (Kroshik) என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிக நிறை காரணமான குறித்த பூனை நடக்கமுடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்போது அதன் நிறையைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img