Wednesday, June 10, 2026
No menu items!

அதிபர்

புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை கட்டாயப் பாடங்களாக பேண வேண்டும் என வலியுறுத்தல்!

2026 முதல் நடைமுறைக்கு வரும் கல்விச் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். புதிய பாடத்திட்டத்தில், 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான கட்டாயப் பாடங்களிலிருந்து வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டு, அவை தெரிவுப் பாடங்களாக மாற்றப்பட உள்ளன. இது தொடர்பாகவே...

எசல பெரஹெரா காரணமாக 29 பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்!

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள 29 பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை மூடப்படவுள்ளதாக கண்டி வலய கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. கண்டியில் வருடாந்திர எசல பெரஹெராவின் போது எதிர்பார்க்கப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து சவால்கள் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் மிக முக்கியமான கலாசார...

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் தரநிலை அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு!

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்குப் பாடசாலைகளின் அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு, எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கைக்கு அதிபர்கள் தரநிலை அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,505 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெங்கு மற்றும்...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – அதிபர் உடனடி இடமாற்றம்..!

கொட்டாஞ்சேனையில் தன்னுயிர் மாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி மாணவி விடயத்தில் மேற்படி பாடசாலை நிர்வாகம் அசமந்தப் போக்கில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த...

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு – பெற்றோர் போராட்டம்..!

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (01.04.2025) கவனியீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் நிலைப் பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற முழங்காவில் ஆரம்ப வித்தியாலயத்தில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு...

முன்னணி பாடசாலைகளில் அதிபர் பதவி வெற்றிடங்கள்!

பல முன்னணி பாடசாலைகள் அதிபர்கள் இன்றி இயங்குவதாக வெளியான தகவலை அடுத்து, எதிர்வரும் நாட்களில் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள றோயல் கல்லூரி உட்பட ஏழு முன்னணிப் பாடசாலைகளும், பல்வேறு பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளும் அதிபர்கள் இன்றி இயங்கி வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இப்பிரச்சினைக்கு...

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் அதிபர் கைது!

குழந்தை ஒன்றை முதலாம் வருடத்திற்கு அனுமதிப்பதற்காக பத்து சீமெந்து பைகளுக்கு 18,520 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின்...

ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர்!

பன்னிப்பிட்டிய , தர்மபால வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வந்த பெண் ஆசிரியர்கள் குழுவை, பாடசாலையின் அதிபர் பிரதான நுழைவாயில் வழியாக அனுமதிக்க மறுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த ஆசிரியர்கள் புடவைகளுக்குப் பதிலாக கவுன்களை அணிந்து வந்ததன் காரணமாக அவர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வழக்கமான பாடசாலை தினம் என்பதால், பாடசாலைக்குள்...

முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவர் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர், அவர் பணிபுரியும் புல்மோட்டை பாடசாலையில் தங்கியிருந்த அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரே நேற்றையதினம் (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் அவரது மனைவி தனது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் அவர் பதிலளிக்காததால், பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை தொலைபேசியில்...

மாணவியை பாலியல் சேட்டைக்கு தூண்டிய அதிபர்…!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது  மாணவி ஒருவரை பாலியல் சேட்டைக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர்  ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (25.10.2024) மாலை இவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் அதிபருக்கு வாட்ஸ்அப்  ஊடாக அனுப்பிய...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img