அநுரகுமார திசாநாயக்க
புதிய செய்திகள்
பதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக ஹன்சக விஜேமுனி நியமனம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் டாக்டர் ஹன்சக விஜேமுனி பதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுவிசர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுவிசர்லாந்து சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பும் வரை செயலாற்றுவதற்காக...
புதிய செய்திகள்
வியட்நாம் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி!
வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின் நினைவிடத்தை பார்வையிட்டார்.
சுதந்திரப் போராட்டத் தலைவரும், வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின்னின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கும் மலர் அஞ்சலி...
புதிய செய்திகள்
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க தேரர், திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து, "ஸ்ரீ தலதா வழிபாடு" குறித்து கலந்துரையாடினார்.
பின்னர், அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்...
உள்நாட்டுச்செய்திகள்
நானும் ரௌடி தான் – அமைச்சர் சந்திரசேகர்..!
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழில் நேற்று (17/04/2025) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட...
புதிய செய்திகள்
“குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பின் முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் குடிசனம், குடிசன வளர்ச்சி மற்றும் மாவட்ட...
உள்நாட்டுச்செய்திகள்
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்..!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (4/5/2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டுச்செய்திகள்
ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு..!
ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (3/18/2025) ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது காவல்துறை திணைக்களத்தின்...
புதிய செய்திகள்
நீதி கோரி மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டிய கட்டாயம்; பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வழங்கப்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லையெனில், நீதி கோரி மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால்...
புதிய செய்திகள்
சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!
அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும் வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
நாட்டு மக்களின் பொருளாதார, சமூக...
இலங்கை அரசியல்
கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டு பாதீடு திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், கல்வித் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பாக செயல்படுத்த...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


