Sunday, July 26, 2026
No menu items!

அமெரிக்க ஜனாதிபதி

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு ட்ரம்ப் இரங்கல்!

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நினைவுகூரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். “பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்! கடவுள் அவரையும் அவரை நேசித்த அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!” என்று ட்ரம்ப் தனது சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாப்பரசரின் மறைவைத் தொடர்ந்து ட்ரம்ப் அவரை நினைவு கூர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் வரிகளிலிருந்து விடுவிக்குமாறு ஐ.நா கோரிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க வரி முறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என 28 வறுமையான மற்றும் சிறிய நாடுகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. அத்துடன் அந்த நாடுகள்...

30 நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை!

30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்களை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுள் 10 தூதரகங்கள் மற்றும் 17 துணைத்தூதரகங்கள் அடங்குகின்றன. ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள சில தூதரகங்களும் இதில் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோமாலியா, ஈராக், மோல்டா...

ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளிற்கு ட்ரம்ப் வரி விலக்கு விதிப்பு..!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்  டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2ஆம் திகதி, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது....

சீனா மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்தியது அமெரிக்கா..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மொத்தம் 145 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்ட 125 சதவீதத்தை விட இது அதிகம் என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. ட்ரம்ப் சுமார் 60 நாடுகள் மீதான தனது "தீர்வை வரிகளை" 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய பிரதமருடன் அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்துள்ளார். அது வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருக்கும். பாலஸ்தீனத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து அவர்கள் விவாதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா பகுதியில் இன்னும் 58 இஸ்ரேலிய பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் முடிவடைந்த இஸ்ரேல்-காசா போர் நிறுத்தத்தின் போது...

டிரம்ப்பின் வரிவிதிப்பால் வெகுவாக சரிந்த பணக்காரர்களின் சொத்துமதிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் ட்ரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன்படி, இலங்கை பொருட்களுக்கு 44 சதவீத வரி...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி..!

அமெரிக்க ஜனாதிபதியின் வரி அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.58 அமெரிக்க...

ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்..!

அமெரிக்க அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறைத் தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற...

ட்ரம்பின் புதிய வரி அறிவிப்பிற்கு அச்சப்பட தேவையில்லை – அருண் ஹேமசந்திர!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு, அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர இது அச்சப்பட வேண்டிய தருணமில்லை என தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img