Sunday, July 26, 2026
No menu items!

அமெரிக்க ஜனாதிபதி

அமைதி பேச்சுவார்த்தைக்காகவே ஈரான் பிரதிநிதிகள் உயிருடன் இருக்கிறார்கள்; ட்ரம்ப்

சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை சிறிது காலம் மிரட்டலாம் என்பதை தவிர்த்து ஈரானியர்களிடம் வேறு எதுவுமே இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு...

காஸா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகரிப்பு!

காஸா பகுதியில் நடைபெற்று வரும் போருக்கு முடிவுகாணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று அங்கீகரித்தது. சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அமைத்தல் மற்றும் பாலஸ்தீன அரசை உருவாக்கும் பாதையை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திட்டமாக இது விவரிக்கப்படுகிறது. குறித்த தீர்மானத்திற்கு பாதுகாப்புச் சபையின் 13 உறுப்பினர்கள்...

காசா மீது கடுமையான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உத்தரவு!

காசா தரைப்பகுதியில் கடுமையான தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த தாக்குதல்களை உடனடியாக செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறியதாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, ஹமாஸ் மீது...

சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!

சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜப்பானிய புதிய பிரதமர்  சானே தகைச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்க்கும் ஜப்பானிய புதிய பிரதமர்  சானே தகைச்சிக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் ஜப்பானிய பிரதமர் உறுதியளித்தார். மேலும், "அண்டை நாடுகளான சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யாவின்...

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரிகள் தொடர்பில் எதிர்மறையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விளம்பரம் ஒன்று வெளியாகியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக...

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா புதிய தடைகள் – ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்யாவின் இரண்டு முக்கியமான எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சியின் ஓர் பகுதியாக அமைகிறது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தடைகள், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil)...

புடினுடன் பேசும் திட்டம் கை விடப்பட்டது – “வீணான சந்திப்பு வேண்டாம்” என கூறிய ட்ரம்ப்!

யுக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, “வீணான சந்திப்பை விரும்பவில்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சண்டையை நிறுத்த ரஷ்யா மறுப்பு தெரிவிப்பது, சமாதான முயற்சிகளில் முக்கியமான இடையூறாக இருப்பதாகவும்...

காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து – ட்ரம்ப் தலைமையில் போர் நிறுத்தம்!

இஸ்ரேல் – காசா இடையேயான நீண்டகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “காசா அமைதி ஒப்பந்தம்” இன்று அதிகாரபூர்வமாக கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கையெழுத்தை இட்டுள்ளார். ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்பினரும் போரை நிறுத்தி, பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அமைதி...

“போர் முடிந்துவிட்டது” – காசா நிலை குறித்து அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “போர் முடிந்துவிட்டது” என்று அறிவித்துள்ளார். போர்நிறுத்தம் நிலைத்து நிற்கும் வகையில், காசா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் ஒரு “அமைதிக் குழு (Board of Peace)” விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்கும்...

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு — ட்ரம்பின் கனவு கலைந்தது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்திருந்த அமைதிக்கான நோபல் பரிசு இன்று (10) அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறி, தனக்கே இந்த விருது வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img