Tuesday, June 16, 2026
No menu items!

அமைச்சு

2025 இல் சட்டவிரோதமாக சேவை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது!

இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததாவது, 2025 பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை, சட்டவிரோதமாக சேவை விட்டு வெளியேறிய முப்படை வீரர்கள் மீது விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 3,504 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது செய்யப்பட்டவர்களில், 2,937 பேர் இராணுவ வீரர்கள், 289 பேர் கடற்படை வீரர்கள் மற்றும் 278 பேர் விமானப்படை...

உரங்களை பதுக்கும் தொழிலாளர்களுக்கு கடும் நடவடிக்கை –நாமல் கருணாரத்ன எச்சரிக்கை!

விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு நேரடியாக பதிலளித்த விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, உரங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவர்களின் உர விநியோக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அரலகங்வில -...

மாணவி தற்கொலை; அரசின் அதிரடி!

தேசிய கல்வியியல் கல்லூரி முறைமையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தற்கொலை விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை...

இன்று தேசிய விலங்குகள் கணக்கெடுப்பு..!

நாடளாவிய ரீதியில் தேசிய விலங்குகள் கணக்கெடுப்பானது விவசாய, கால்நடைவள அமைச்சினால் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் 90 சதவீதம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இன்று காலை 8 மணிமுதல் 8.05ற்குள் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பொதுமக்கள் தங்களின் வீட்டுத்தோட்டம், காணி, வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களை அவதானித்து அங்குள்ள குரங்குகள், மரஅணில்...

மத்திய மாகாண ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டியவை!

மத்திய மாகாண ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விளக்கும் கடிதம் ஒன்றை மத்திய மாகாண பிரதான செயலாளரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஆளுநரின் செயலாளரால் வெளியிடப்பட்ட கடிதத்தில் இவ்வாறான ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்காகத் தேவையான உத்தியோகபூர்வ நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆளுநர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளும் வழக்கமான நிகழ்வுகளாக நடத்தப்பட வேண்டும், சிறப்பு வரவேற்பு...

கறுவா ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்த நடவடிக்கை!

கறுவா ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கறுவா ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருவாயை விரிவுபடுத்துவது இந்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை கறுவாவுக்கான முக்கிய சந்தையாகப் பாரம்பரியமாகத் தென் அமெரிக்கா இருந்து வந்துள்ளது. எனவே, இம்முறை ஏற்றுமதி வருவாயில்...

நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான முடிவைச் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, நாளை (14) காலை 9.30க்கு நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ரிஸ்வி...

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய்கள் இறக்குமதி!

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தேங்காய்ப் பால், மா மற்றும் உறைந்த தேங்காய் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேங்காய் இறக்குமதி செய்யப்படும் எனத்...

கட்சி விலை உயர்ந்தது – வெளிவந்த தணிக்கை பற்றிய அறிக்கை..!

கடந்த அரசாங்கத்தின் போது தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடத்தப்பட்டது சாமர்ட் இளமை இரவு இசைத் தொடருக்காக ரூ. 32 கோடிகள் (ரூ. 323,399,249)இது தொடர்பான தணிக்கை அறிக்கை மற்றும் தணிக்கை வினவலில் அதிகப்படியான பணம் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 14 காட்சிகளைக் கொண்ட நிகழ்ச்சித் தொடரின் கொள்முதல் முறையாக நடைபெறாமல், அங்கீகரிக்கப்பட்ட பணம் மற்றும் செலுத்தப்பட்ட...

அமைச்சர்களை கவலையில் ஆழ்த்திய அனுர அரசு..!

அமைச்சர் சொகுசு வீடுகளில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அதற்காக புராதன மதிப்புகள் கொண்ட அமைச்சர் வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறிய அவர், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, சொகுசு வீடுகள் தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img