Monday, June 8, 2026
No menu items!

அம்பாறை மாவட்டம்

சுகாதார முறைகளை மீறிய உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை!

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனையின் போது மனித நலனுக்கு ஏற்புடையதல்லாத மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட உணவகங்கள் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,...

அம்பாறையில் காதலனால் கழுத்தறுத்து இளம்பெண் கொலை – தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட காதலன்!

அம்பாறை மாவட்டம், பதியதலாவ மரங்கல பகுதியில், இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞர் பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான சரோஜா உதயங்கனி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலையைச் செய்த 31 வயதுடைய இளைஞர், மொனராகலை...

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களின் தாக்குதல் – 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில்...

வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (30) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மரணமடைந்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிபவர்...

அம்பாறை ஒலுவில் துறைமுக செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை தீவிரம்!

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று (26.03.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டிருந்தார். அமைச்சருடன், அமைச்சின் செயலாளரும் உடனிருந்தார். துறைமுகத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன், பல தரப்பினருடனும் சந்திப்புகளில் ஈடுபட்டு கருத்தகளை...

விசேட அதிரடிப் படையினரால் அதிரடியாக போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேச வைத்தியசாலை வீதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

சகோதரருக்கிடையிலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று (16.09) இரவு 10.45 மணியளவில்  குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன் ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே  குறித்த...

ஐஸ் போதைப்பொருள் கடத்தியவர் கைது..!

அம்பாறை மாவட்டம் கல்முனை புலனாய்வு பிரிவினரால் நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் வைத்து விநியோகம் செய்து வந்த சந்தேக நபரை சாய்ந்தமருது பிரதான வீதியில் வைத்து நேற்று (03.09) சுமார் 450,000 ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வித் திணைக்களத்தில் பணிபுரிவதுடன் ஐஸ் போதைப்பொருளை...

பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்ஹிலால் பாடசாலை முன்பாக இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சம்மாந்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக...

போக்குவரத்துக்கு இடையூறான கட்டாக்காலி மாடுகள்..!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர். கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் சுற்றித்திரியும் இவ்வாறான கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img