Friday, June 26, 2026
No menu items!

அரசியலமைப்பு சபை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் நியமிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் நியமிக்காமல் காலியிடமாக வைத்திருப்பதற்கெதிராக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஒரு சமூக அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டதாக  ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மனுவில், ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், சபாநாயகர், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் இராஜினாமா..!

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அவரது ராஜினாமாவை அந்த சபை ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய...

புதிய கணக்காய்வாளரை நியமிப்பது குறித்து தீர்மானிப்பதற்காக இன்று கூடுகிறது அரசியலமைப்பு சபை!

புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது குறித்து தீர்மானிப்பதற்காக அரசியலமைப்பு சபை இன்று (4/22/2025) பாராளுமன்றத்தில் கூடவுள்ளது. தேசிய தணிக்கை அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியான துணை கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பில உட்பட பலரின் பெயர்கள் இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெற்றிடமாக உள்ள தணிக்கையாளர் நாயகம் பதவிக்கு, தேசிய தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிக்கு முன்னுரிமை...

ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் !

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, முன்னாள் துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், சபையின் புதிய உறுப்பினராக பிரதமர்...

பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ஏற்றுகொண்ட சபாநாயகர்!

பாராளுமன்றத்தில் சபாநாயகர் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது என்றும் நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்றும் சபைக்கு அறிவித்தார். "இது பல வழிகளில் விளக்கப்படலாம், ஆனால் இது மிகவும் விவாதம் மற்றும் பரிசீலனையின் பின்னர் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “அரசியலமைப்பு சபை மற்றும் பாராளுமன்ற ஒப்புதலுடன் நியமிக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img