Thursday, May 14, 2026
No menu items!

ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி!

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இந்த அபிவிருத்தி திட்டங்களில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முதன்மையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திட்டங்களுக்கான தொடர்ந்தும் நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.  

இலங்கையின் சுற்றுலா துறைகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க ADB இணக்கம்!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Takafumi Kadonoவை இன்று (07.10.2024) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கையின் சுற்றுலா, எரிசக்தி, மற்றும் சிறுதொழில் முயற்சி துறைகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி அறிந்துகொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் தற்போதுள்ள அனைத்து...

நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த கடனுதவி..!

இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம்  காலநிலை மாற்றத்தினால் நீர்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 100 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியில்  நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத்  திட்டம் இரண்டு துணைத் திட்டங்களை கொண்டுள்ளது. முதலாவது...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளருக்கும்  அனுரகுமார திஸாநாயக்கவும் இடையில் சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளர் திரு.தகாபுமி கடோனோவை ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்றையதினம் சந்தித்துள்ளார். திசாநாயக்க 'X' இல் (முன்னாள் ட்விட்டர்) ஒரு பதிவில், "இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்,...

யாழ். மக்களின் குடிநீர் தேவைக்கு முழுமையான தீர்வு வழங்க ‘யாழ் நதி’ திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்!

வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 05 - 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img