Thursday, May 14, 2026
No menu items!

ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என அதன் தலைவர் மசாடோ கண்டா உறுதியளித்துள்ளார். டித்வா சூறாவளி காரணமாக இலங்கை பாரிய அழிவை சந்தித்திருந்தது. இந்த நிலையில் இலங்கை உட்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கான நதியுதவிகுறித்த அறிவிப்பை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை சந்தித்த திறைசேரி செயலாளர் தலைமையிலான இலங்கைக் குழு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 58வது வருடாந்திர கூட்டத்தின் ஒரு பகுதியாக, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தலைமையிலான இலங்கைக் குழு ஒன்று, செவ்வாய்க்கிழமை (மே 07) இத்தாலியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசாடோ காண்டாவைச் சந்தித்தது. 'X' குறித்த அறிக்கையில், மஹிந்த சிறிவர்தன, ADB தலைவருடனான கலந்துரையாடலின் போது, ​​ஆழமான பொருளாதார நெருக்கடியைச்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண...

சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கான புதிய திட்டம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகளை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க நேற்று (30) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​​ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் இலங்கையின் விரைவான சுற்றுலா வளர்ச்சியை எடுத்துரைத்ததுடன், புதிய சுற்றுலா வலயங்கள் மற்றும் அரசாங்க ஒத்துழைப்பு உள்ளிட்ட துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டமிடப்பட்ட திட்டங்களை...

கொள்கலன் போக்குவரத்து நெரிசல் – திணறும் துறைமுகம்..!

கொள்கலன்களின் அளவு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதால், கொழும்பு துறைமுகம் கடுமையான நெரிசலில் சிக்கித் தவிக்கிறது, இது முக்கியமான உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் சுங்க நடவடிக்கைகளில் திறமையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது என்று சுங்கப் பேச்சாளர் கூடுதல் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். இலங்கை சுங்கத்தில் உள்ள புள்ளிவிபரங்களின்படி, துறைமுகங்கள் வழியாகச் செல்லும் கொள்கலன்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு...

இலங்கை மின்சார சபைக்கு கடன் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி..!

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை மின்சார சபைக்கு 150 மில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்ட கடனுதவிக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த கடனுடன், நாட்டின் மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த பல அத்தியாவசிய திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, மேலும் எதிர்காலத்தில் நாட்டில் கட்டப்படும்...

நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்கள் – முன்னாயத்தக் கூட்டம் யாழில்..!

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை (13.12.2024) இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிமுகவுரை நிகழ்த்திய ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தியை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. எனவே மாகாணத்தில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டில்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளருக்கு இடையில் சந்திப்பு!

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஜீ.என்.ஆர்.டீ.அல்போன்ஸூ ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26)...

50 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்…

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சோலார் பேனல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்த கடனுதவியை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கையின் 10 நிதி நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த வட்டியில் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்30 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள இலங்கை!

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு மொரகொல்ல நீர்மின் திட்டம் உட்பட பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு 30 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ADB இன் பொது மூலதன ஆதாரங்களில் இருந்து பெறப்படும் நிதி, சிறிய செலவு நிதி வசதிகளின் கீழ் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. மொரகொல்ல நீர்மின்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img